300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்களின் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்