சமூக வலைதளத்தில் போலிக் கணக்கு உருவாக்கி அதில் தனது தோழியின் மார்ஃபிங் செய்த படங்களையும் மோசமான கருத்துகளையும் பகிர்ந்த பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம், லுதியானாவைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், முன்னதாக தான் ஃபேஸ்புக்கில் புகைப்படம் பகிர்ந்த போது ரீத் மெஹ்ரா (ப்ரீத்) என்ற ஐடி கொண்ட பெண் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கமெண்டில் பதுவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சில நாள்களில்