29 May, 2023

நடிகைகளை தன்பக்கமாக திருப்பிய‌ பிரபல இயக்குனர்!! தற்கொலைக்கு முயன்ற பிரபல ஹீரோயின்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்து வருபவர் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த ஆல வைகுண்டபுரமுலு படத்திற்கு பின் தற்போது மகேஷ்பாபுவின் 28வது படத்தினையும் இயக்கி வருகிறார். திரிவிக்ரம் நடிகைகளுடன் காட்டிய நெருக்கம் மற்றும் லீலைகளை பற்றி பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் டாப் இயக்குனராக திகழ்ந்து வரும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் வலையில் சிக்கிய நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. ஒவ்வொரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ஏற்ப ஒரு நடிகையை நெருக்கமாக்கி கொண்டு படவாய்ப்பை கொடுப்பார். சமந்தாவுக்கு அடுத்து நடிகை அனு இம்மானுவேலை நெருக்கமாக்கினார்.

அதன்பின் நடிகை பார்வதி மில்டனுடன் நெருக்கம் காட்டி வைர நெக்லஸ் பரிசாக வழங்கியிருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை என்றால் வாத்தி பட ஹீரோயின் சம்யுக்தா தானாம். ஒரு மேடையில் ஐ லவ் யூ சம்யுக்தா என்று கூறியதோ மற்றொரு நாள் நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு நடிகை அந்த இயக்குனரால் தற்கொலை வரை சென்று காப்பாற்றப்பட்டார். அந்த நடிகை பூனம் கவுர் தானாம். தமிழில் ஒருசில படங்களில் நடித்துள்ளார் பூனம் கவுர். பவன் கல்யாணை காதலித்து வந்த போதும், தன்னுடைய கட்டுப்பாட்டில் பூனம் கவுரை ஒரு படத்தில் கமிட் செய்திருக்கிறார்.

பவன் கல்யாணை காதலிப்பதை தெரிந்தப்பின் பூனம் கவுரை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை கமிட் செய்திருக்கிறார். இதுகுறித்து பூனம் கவுர் சமுகவலைத்தளத்தில் தன் காதலை பிரித்தும் தன் தற்கொலை முயற்சிக்கு அந்த இயக்குனர் தான் காரணம் என்று மறைமுகமாகவும் கூறியிருக்கிறார்.

Share