கோசலை என்பது பண்டைய இந்தியாவின் வடக்கிழக்குப் பகுதியில் இருந்த தேசம். இது கங்கை நதியின் டெல்டா பகுதியில் அமைந்து இருந்தது. இது முழுக்க முழுக்கப் பெண்களால் ஆளப்பட்ட தேசமாகவே இருந்திருக்கலாம் என்றும் வரலாறு கூறுகிறது.
ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞர் சாபோ என்பவர், ‘லெஸ்போ’ என்று பெண்களால் ஆளப்பட்ட தீவு தேசம் பற்றி விரிவாகப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
அந்தத் தீவில் ஆண்களுக்கு இடமே இல்லையாம். முழுக்க முழுக்கப் பெண்கள் உள்ள இடம். அங்கிருக்கும் பெண்களுக்குக் கர்ப்பம் தரிக்கும் ஆசை எழுந்தால் மட்டும், உடனே யாராவது ஆண்களை வரவழைப்பார்களாம்.