கனடாவிற்கு கற்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

கனடாவின் ஒன்றாரியோ கனடாவிற்கு கல்வி கற்கவரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர்களின் நலன்களை உறுதி செய்யும் வகையிலான திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளது.வெளிநாட்டு மாணவர்கள் கனடிய தொழிற்சந்தையில் போட்டித் தன்மை நிலவும் துறைசார் கற்கை நெறிகளுக்கு உள்வாங்கப்பட உள்ளனர்.குறிப்பாக கற்கை நெறிகளில் தொழிற்சந்தை கேள்வியின் அடிப்படையிலான வீசா வழங்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விருந்தோம்பல், சிறுவர் பராமரிப்பு, கணிதம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.இருப்பினும், 2023 இல் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை விட அதிகமான […]

கனடாவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம்..!! வீட்டில் இருந்து 4 சடலங்கள் மீட்பு..!

கனடா நாட்டு காவல் துறையினர் வீடு ஒன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) கனடாவின், சஸ்கற்றுவானில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சென்று பார்த்தபோது 4 பேர் இறந்து கிடந்துள்ளனர்.இவர்களில் இருவர் பெற்றோர் எனவும் மற்றைய இருவர் பிள்ளைகள் எனவும் தெரியவருகிறது. உடல்கள் ரெஜினாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அங்கு பிரேத பரிசோதனைகள் இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளன.இந்த சடலங்கள் மீட்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது […]

கனடாசெல்லும் இலங்கையர்களுக்கு கனேடிய அரசாங்கம் கூறியுள்ள முக்கிய தகவல்..!!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட மாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.குறித்த தகவலை கடனா குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களை வழமைபோல் பரிசீலிப்பது தமது கொள்கை எனவும் குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி கூறியுள்ளார்.

இணையத்தில் வெளியான மாணவியின் அந்தரங்க வீடியோ..!!இளைஞனின் கேவலச் செயல்..!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் பாடசாலை மாணவி ஒருவர் காப்புறுதி நிறுவன ஊழியர் ஒருவருடன் உடலுறவு கொள்ளும் அந்தரங்க காணொளிகள் தவறான இணையத்தளங்களில் வெளியாகியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த மாணவி இரு வருடங்களுக்கு முன் பாடசாலையில் உயர்தரம் கற்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றாதாக கூறப்படும் நிலையில் தற்போது குறித்த காணொளி வெளியாகியுள்ளது.காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊழியரான 29 வயதான போதைப்பொருளுக்கு அடிமையான நபருடன் மாணவி தகாத உறவுகொண்டு வீடியோ எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பின்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்துள்ளதாக அறியப்படுகிறது. […]

கனடா விசாவால் நேர்ந்த சோகம்..!!மாற்றுத்திறனாளி ஒருவர் மரணம்..!

தவறான முடிவெடுத்து மாற்று திறனாளி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துகொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் பெரும் துயரத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது (11-03-2024) அன்று தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 32 வயதான தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிய வருகையில் குறித்த நபரின் சகோதரி கனடாவில் வசித்து வருகிறார். இதன் மூலம் இறந்தவர் மற்றும் அவரது தாயாருக்கு கனடாவிற்கு சுற்றுலா விசா கிடைத்துள்ளது.ஆனால் குறித்த […]

கனடா ஆசையால் பறிபோகும் பணம்..!!ஏமாந்து நிற்கும் மக்கள்..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 56 இலட்ச ரூபாய் மோசடி செய்த பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.கனடா செல்லவிரும்பும் ஆசையில் யாணப்பணத்தை சேர்ந்த குறித்த நபர் பணத்தை செலுத்தி நீண்ட நாட்களாகியும் தனது பயண ஏற்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பதுளையை சேர்ந்த நபரை கைது செய்து […]

வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறித்து கனடா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை..!!

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கனடாவில் அதிகரிப்பதற்கான காரணங்களை சமீபத்திய கருத்து கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.தனியார் பல்கலைக்கழகங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கனடாவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூடுதல் எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்துள்ளது. மாணவர் உள்ளீர்ப்பு எண்ணிக்கை 2018க்கு பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.      

கனடா அரசு பிறப்பித்துள்ள புதிய தடை உத்தரவு!

உலகம் முழுவதிலும் அழிவினை சந்தித்து வரும் யானைகள் மற்றும் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நோக்கில் கனடா அரசானது புதிய உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது. அவ்வகையில், கனடாவில் யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருகக் கொம்புகள் ஆகியனவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கனடாவின் சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் ஸ்டீபன் குயில்பியெல்ட் தெரிவிக்கையில், “காண்டாமிருகங்களின் கொம்புகள் மற்றும் யானைகளின் தந்தங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் இந்த தடை நடைமுறைப்படுத்தப்படும். யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருக கொம்புகள் நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி […]