ஒன்லைன் தளங்களில் இருந்து பூனைகளை தத்தெடுத்து கொலை செய்யும் நபர்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!

தென் கொரிய நபர் ஒருவர் 70க்கும் மேற்பட்ட பூனைகளை மனிதாபிமானமற்ற முறையில் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளன.ஒரு பூனை தனது காரைக் கீறி சேதபடுத்தியதால் மற்ற பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதனால் தான் பூனைகளை கொன்றேன் என அவர் கூறியுள்ளார். குற்றவாளி டிசம்பர் 2022 மற்றும் செப்டம்பர் 2023 க்கு இடையில் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை கொலை செய்துள்ளார்.குறிப்பாக பூனைகளை கொலை செய்வதற்காக அவர் ஒன்லைன் தளங்களில் இருந்து அவற்றை தத்தெடுத்து பின்னர் கொடூரமாக கொலை […]

பூனையால் நடந்த விபரீதம்..!! வீடு புகுந்து தாக்குதல்..!

அத்துரிகிரிய பிரதேசத்தில் அயலவர் வீட்டில் இருந்த வளர்ப்பு பூனையொன்று லொறி வண்டியில் சிக்கி உயிரிழந்ததில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.லொறி வண்டியில் வாள்களுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றிற்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அயல் வீட்டில் இருந்த ஒருவரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.மேலும்,நேற்று இரவு 8 மணியளவில் அதுருகிரிய – பக்மீகஹா வீதி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறு பிள்ளையொன்று பூனை ஒன்றைத் தங்கள் வீட்டிற்குக் […]