மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி தெரிவித்த முக்கிய தகவல்..!! பயன்பெறும் மக்கள்..!

பெருந்தோட்ட மக்களுக்கு கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.ஊவாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே ஜனாதிபதி குறித்த விடயத்தினை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம், இதன் அடிப்படையிலேயே அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.இந்த […]

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி உயிரை விட்ட குடும்பஸ்தர்..!!

சிலர் பந்தயம் கட்டி மற்றும் பகடைகாய் விளையாடியதால், கொழும்பு – கொட்டாவை ருக்மலே பகுதியில் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.இதேவேளை, பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் நீர் நிரம்பிய குவாரியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் இரவு (18) இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் ஹோமாகம நகரின் சீமா மாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தரப்பினர் பணத்திற்காக பகடைக்காய் ஆடிக்கொண்டிருந்தபோது, ​​திடீரென அந்த […]

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்..!!25 வயது இளைஞன் பலி..!

தனிப்பட்ட தகராறு காரணமாக கொழும்பு மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தன்தெனிய தோட்டம் பிரதேசத்தில் இடம் பெற்ற‌ இரு குழுக்களுக்கிடையிலான‌ மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்ளக்காதல் உறவு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளார். 27 வயதுடைய ஹர்ஷன குமார என்ற இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த மோதலில் மற்றுமொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொலைச் சம்பவம் தொடர்பில் […]

இலங்கையில் பணங்களை கையாளுவோர்க்கு முக்கிய ஆலோசனை..!!

இலங்கை நாணயத்தாள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை இலங்கையில் பணத்தாள்களை கையாளும் போது கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.அதிகரித்து வரும் போலி ரூபாய் நோட்டுகளின் பரவல் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இது தொடர்பில் மேலும் கூறுகையில்,குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், ஏனைய பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை பணத்தை மாற்றுவதற்கு நபர்கள் வரலாம்.பண பரிவர்த்தனையின் போது ரூபாய் நோட்டுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் […]

மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத விடுதி..!!அதிரடியாக களம் இறங்கிய பொலிஸார்..!

பொலிஸாரினால் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வந்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.குறித்த சுற்றிவளைப்பின் போது விடுதியின் முகாமையாளர் 6 பேர் மற்றும் பெண்கள் உட்பட 20 பேர் அதிரடியாக‌ கைது செய்யப்பட்டுள்ளனர்.மஹரகம நகரத்தை கேந்திரமாக கொண்டு மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாரிய அளவிலான தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் விடுதிகள் உருவாகியுள்ளன. நகர மையத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளின் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த விடுதிக்கு வருவதாக தெரியவந்துள்ளது.எவ்வித […]

பொலிஸாரால் விமானப்படை வீரர் சுட்டுக்கொலை..!! நடந்தது என்ன..?

நேற்று இரவு பாதுக்க,அங்கமுவ பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சோதனைச் சாவடிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது,உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீதே குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் சோதனைச் சாவடிக்கு அருகில் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பின்னர் பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் விமானப்படை வீரரான […]

பொலிஸாரிடம் முன்னாள் காதலனை சிக்கவைக்க தாதியர் செய்த மோசமான செயல்..!! இறுதியில் தாதியருக்கு ஏற்பட்ட சிக்கல்..!

பொலிஸாரிடம் தனது முன்னாள் காதலனை சிக்கவைக்க முயற்சித்த இளம் தாதி மற்றும் அவரது குடும்பத்தினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் இடம் பெற்றுள்ளது. தாதி ஒருவர் தனது பெற்றோருடன் சென்று, முன்னாள் காதலர்கள் குழு ஒன்று தம்மை வந்து தாக்கி தமது தங்க நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார். எனினும் அந்த முறைப்பாடு போலியானதெனவும் பொலிஸாரை தவறாக வழிநடத்தியதற்காகவும் தாதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் முறைப்பாடு […]

புத்தாண்டு கால விடுமுறைக்கு தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!!

இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று (05/04/2024) முதல் விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.பண்டிகை காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சேவையில் ஈடுபடும் எனவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு 10 ஆம் திகதி முதல் 15ஆம் […]

வேலைவாய்ப்பு-Tele Sales Specialists

VACANCY Tele Sales Specialists Qualification No cold calling! Leads provided by the company Training provided High earning potential: basic retainer + above industry average incentives with opportunity to earn over Rs. 250,000 a month Quick career development and progress for consistent performers Casual working environment Location – Colombo WhatsApp: +(94)762931807