போதை ஊசி செலுத்தி பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கும்பல்..!! யாழில் கொடூர சம்பவம்..!

கும்பல் ஒன்று ஒரு பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பருத்தித்துறை பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய‌ கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் தாயும் தந்தையும் உயிரிழந்ததையடுத்து, மேற்படி பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணின் மூத்த சகோதரி இறந்ததை அடுத்து ​​அவரது சகோதரன் அவரை தனது வீட்டிற்கு […]

கர்ப்பிணி மனைவியை கட்டிவைத்து எரித்த கணவன்..!! கொடூர சம்பவம்..!

பஞ்சாப் மாநிலத்தில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பமாக இருந்த மனைவியை கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தில் சுக்தேவ் தனது மனைவி பிங்கியுடன் வசித்து வந்துள்ளார். பிங்கி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் மற்றும் அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்துள்ளன.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுக்தேவ்விற்கும் அவரது மனைவி பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக […]

கைத் தொலைபேசியால் அரங்கேறிய கொலை சம்பவம்..!! மேலதிக விசாரணையில் பொலிஸார்..!

வாழைச்சேனை பகுதியில் மொபைல் சண்டையால் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (19) இரவு நடைபெற்றுள்ளது.43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானம்..!! இலங்கை தபால் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை..!

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பொதிகள் பெறப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால், கமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் பெறப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவதில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.   போலியான இணையத்தளங்கள் மற்றும் தொழிநுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தி போலி இலக்கங்களைப் பயன்படுத்தி மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரையும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியையும் தவறாகப் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது […]

காணி ஒன்றில் சட்டவிரோதமாக உள்நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பெண் ஒருவருக்கு செய்த செயல்..!!பெண் வைத்திய சாலையில் அனுமதி..!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பெண் ஒருவரை தாக்கி பெண்ணின் பதினான்கு பற்களை உடைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது திவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் தெரியவருகையில்,சட்டவிரோதமான முறையில் காணி ஒன்றில் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த காணியில் வசித்து வந்த 40 வயதுடைய பெண் ஒருவரின் பற்களை உடைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ,கெப்பித்திகொல்லவ நீதிவான் நீதிமன்றில் கடந்த (13) ஆம் திகதி ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் […]

வவுனியாவில் நடந்த பயங்கரம்..!! குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டிய கும்பல்..!

வவுனியா நகரில் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயை வழிமறித்து மூன்று பேர் கொண்ட கும்பல் குழந்தை மேல் கத்தியை வைத்து மிரட்டி நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று (2024.04.17) காலை வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில்,குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், இன்று அதிகாலை முகமூடி அணிந்த மூவர் […]

யாழில் காதலன் செய்த திடுக்கிடுவைக்கும் சம்பவம்..!! ஒருவர் உயிரிழப்பு..!

சந்தேக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி காதலியையும், காதலியின் தாயையும் காயப்படுத்திவிட்டு தானும் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்தவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் யுவதியின் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் […]

வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி வழங்கியுள்ள முக்கிய அறிவித்தல்..!!

போலி எஸ்.எம்.எஸ்(SMS)மோசடி குறித்து மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய‌ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.பண்டிகை காலங்களில் நீங்கள் பெற்ற அல்லது பெறப்போகும் பொருள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க, உங்கள் தகவல் மற்றும் வங்கி அட்டை விவரங்களை வழங்குமாறு கேட்டு இந்த மோசடியான குறுஞ்செய்தியை அனுப்பப்படுகிறது. எனவே மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் காட் விவரங்கள் அல்லது OTP எண்களை தெரியாத இணையத்தளங்களுக்கு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு […]

14 வயது மாணவியை காதல் என்ற பெயரில் கடத்தி சென்ற இளைஞன்..!!பொலிஸாரால் அதிரடி கைது..!

காத்தான்குடி பொலிஸாரால் இன்று (15.04.2024) காலை 17 வயது இளைஞன் ஒருவர் 14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்திற்குச் சென்ற திருகோணமலை குற்றவெளியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் காதல் என்ற பெயரில் ஆரையம்பதி கிரான்குளத்தை சேர்ந்த‌ மாணவியைக் கடத்திச் சென்று கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார். அதன் பின்னர், மீண்டும் நேற்று (14) இளைஞன் சொந்த ஊருக்குத் […]

இரட்டிப்பாக்கப்ப்டும் நடவடிக்கை..!! பொலிஸ் மா அதிபரின் அதிரடி நடவடிக்கை..!

புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”குற்றம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன. இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”குற்றம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன.புதுவருடத்தின் பின்னர் பாதாள உலக குழு நடவடிக்கையை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.இதில் பொலிஸாருக்கு பெரும் அதிகாரம் உள்ளது. குற்றம் மற்றும் போதைப்பொருள் பற்றி ஒரு […]