பாடசாலை செல்லும் மாணவன் விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறி தாக்குதல்..!!மன்னாரில் திடுக்கிடும் சம்பவம்..!

மன்னாரில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாரானவர்களைக் கைது செய்ய முயன்ற பொலிஸாரைத் தாக்கியதாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவமானது நேற்றுமுன்தினம் சம்பவமானது மன்னார் – கரிசல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.கரிசல் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாராக இருந்தவரைக் கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பொன்றை நடத்தியுள்ளனர். இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து கூரிய வாள், மூன்று கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இதனையடுத்து […]

வேலைவாய்ப்பு-Restaurant Manager

Restaurant Vacancy Manager மன்னாரில் உள்ள சைவ உணவகத்திற்கு Hotel Management கற்ற மற்றும் அனுபவம் உடைய 30 வயதிற்கு மேற்பட்ட முகாமையாளர் ஒருவர் தேவை தகுந்த ஊதியம் வழங்கப்படும் தங்கள் சுயவிபரங்கள் அடங்கிய கோவையை (CV) திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லம் மன்னார் எனும் முகவரிக்கு 06.04.2024 மாலை 5 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும் தொடர்புகளுக்கு: (+94) 76 293 1807

அடயாளாம் தெரியாத நபர்களால் தூப்பாக்கிச்சூடு..!! தேடுதல் முயற்சியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்..!

பொலிஸாரின் சிவில் சீருடை போல் ஒத்த உடையில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இன்று (19.02.2024) காலை குறித்த சம்பவம் இடம் பெற்ற நிலையில் உயிலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முன்னதாக, மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட […]

10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை..!!மன்னாரில் பதற்றம்..!

நேற்று 15.02.2024 இரவு மன்னார் – தலைமன்னார் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு 10 வயதான சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நபரால் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,சந்தேக நபரும் அவரது மனைவியும் தலைமன்னார் பகுதியில் வசித்து வந்ததுடன், கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் சந்தேக […]

கொழும்பு உட்பட மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!!

நாடு முழுவதும் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது அதன்படி, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் காற்று நீரோட்டங்கள் நாடு முழுவதும் கடந்து செல்வதே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சுவாச நோய் அல்லது நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இருப்பின் முகக்கவசம் அணியுமாறு […]

உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மரணம்..!

குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று தலைமன்னார் – செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான மரியதாஸ் ரொனால்ட் ரீகன் எனும் 43 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் பெய்த கனமழையால், மேற்படி கிராமத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கடந்த‌ (26 டிசம்பர் 2023) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது வீட்டில் வேலைகளை முடித்த நிலையில் உறக்கத்திற்கு சென்றுள்ளார்.உறக்கத்திற்கு சென்ற நிலையில் நேற்று காலை (28.12.2023) குறித்த […]

வேலைவாய்ப்பு-(Receptionist, Graphic Designer, Printing Machine Operator, Delivery Boy)

வவுனியா, மன்னார் வேலைவாய்ப்புக்கள் Receptionist Gender :- Male / Female Expected :- O/L pass. Basic Computer Knowledge. Salary :- Interview Location :-Kilinochchi / Vavuniya Graphic Designer Gender :- Male / Female Expected :- A/L pass Minimum 02 years experience. Photoshop / Corel Draw / Illustrator Salary :- Interview Location :- Vavuniya Marketing Assistant Gender :- Male […]

அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன்..!நீதி கேட்கும் பெற்றோர்..

நேற்று முன்தினம் (17) ஞாயிற்றுக்கிழமை அன்று 14 வயது சிறுவன் ஒருவன் மன்னார் கரிசல் பகுதியில் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.ஆனால், இது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை […]