இலங்கையில் இளம்பெண்கள் மூலம் இடம்பெற்ற மோசடி..!!

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஹேக் செய்து தரவுகள் உள்ளிட்ட தகவல்களை சீனாவுக்கு அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.தகவல்களின்படி, அரசாங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் நாற்பது பேர், ஹேக்கர்கள் தங்கள் மொபைல் போன்களை அணுகி தரவுகளை திருடியதாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆன்லைன் கடன் வழங்கும் மையத்தில் சுமார் 80 இளம்பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த ஆன்லைன் […]

பாடசாலை விடுமுறை நாட்களில் மாற்றம்..!! கல்வி அமைச்சு அறிவிப்பு..!

கல்வி அமைச்சு எதிர்வரும் 5 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் முதலாம் திகதி இரத்து செய்யப்பட்ட க.பொ.த உயர்தர விவசாய பாடநெறியின் இரண்டாம் பிரிவு வினாத்தாளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. டுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்த வினாத்தாளை கடந்த 10ஆம் திகதி மாணவர்களுக்கு வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.ஆனால், விவசாய பாடப்பிரிவு வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியானதால் […]

வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவின் பெயரில் கொழும்பில் கொல்லப்பட்ட நபர்..!

கொழும்பு கெசல்வத்தை பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவா நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல தகவல்களை வெளியிட்டார்.இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவின் பேரில் இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கெசல்வத்தை பகுதியை சேர்ந்த 48 வயதுடைய மொஹமட் […]

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தலைவி இன்று விடுதலை !

கடந்த வாரம் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட‌ காணாமல் போனோர் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று (12) பிணையில் விடுவிக்கப்பட்டார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்து நகரசபை மண்டபத்தில் வன்னி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று […]

பெண்ணை எரிக்க முயற்சித்த நபரை கண்டறிய பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை..!!

குறித்த சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சந்தேக நபரை கைது செய்யவே பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் ஆவார்.இந்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் (0717 478 912, 0718 594 […]

இரண்டு நாட்களில் நாட்டில் 10 பேர் மாயம்..!!

இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட 10 பேர் இரண்டு நாட்களில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (08) மற்றும் நேற்று (09) அனைவரும் காணாமல் போயுள்ளனர்.மேலும் காணாமல் போன இரண்டு வயது சிறுமி வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்தவர். குறித்த சிறுமியும் அவரது முப்பது வயதுடைய தாயும் கடந்த 9ஆம் திகதி முதல் காணவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.காணாமல்போன பெண் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தவர் […]

வரி உயர்வு காரணமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்..!!

நாடு முழுவதும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் VAT வரியை 18 சதவீதமாக உயர்த்தியமைக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாடு தழுவிய ரீதியில் மக்களை அணி திரட்டி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பு மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆரம்பக் கட்டமாக எதிர்வரும் 30ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் […]

உணவுப்பொருட்களின் விலை மீண்டு உயர்வு..!

நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பல அதிகரித்துள்ளன.இதன்படி, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வெட் வரி உயர்வுக்கு முன்னர் 300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை தற்போது 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.மேலும் சில பகுதிகளில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சில […]

யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கிய புத்த பெருமானின் மிதப்பு ரதம்..!

யாழ். வடமராட்சி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட புத்தர் தேர் கரை ஒதுங்கியதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.சமீபகாலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருள்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கின்றன‌.யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகொன்று கரையொதுங்கியுள்ளது. மேலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தது.மறுபுறம் நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் அண்மையில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.  

எரிபொருட்களின் விலைகள் உயர்வு..!

சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி, புத்தாண்டு தினமான இன்று திங்கட்கிழமை (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 366 ரூபாவாகும்.ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 464 ரூபாவாகும்.ஓட்டோ டீசல் ஒரு […]