tamil cinema : தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் பாடியவர் பாடகி ஜோனிடா காந்தி.இவர் மணி ரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் மென்டல் மனதில் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த பாடலின் மூலம் இசை ரசிகர்களை கட்டிப்போட்டார்.இதே போல நடிகர் கார்த்தி
நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தில் இவர் பாடிய அழகியே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

tamil cinema

tamil cinema
இவர் 1989 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இவர் இளம் வயதிலேயே இசை துறையில் ஆர்வம் கொண்டவர்.ஜொனிதா தனது கல்லூரி படிப்பை கனடாவில் வணிக துறையில் பட்டம் பெற்றார். இவர் கல்லூரி நாட்களில் தனது இசை திறமையை நன்கு வளர்த்து கொண்டார். இவர் 1995 ஆம் ஆண்டு டொராண்டோவில் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.இவர் 2011 ஆம் ஆண்டு யூட்யூப் கவர் சாங் மூலம் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.