இலங்கை மருத்துவ துறையில் நடந்த அதிசயம்..!!

பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.61 வயது பெண் ஒருவர் வயிறு பெரிதாகிய நிலையில் அவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். Liposuction என்ற சத்திரசிகிச்சை சுமார் மூன்று மணித்தியாலங்கள் எடுத்ததாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஜயவர்தன தெரிவித்தார். சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையான 61 வயதுடைய பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும் எவ்வித பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். பொதுவாக இவ்வகையான […]

வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவின் பெயரில் கொழும்பில் கொல்லப்பட்ட நபர்..!

கொழும்பு கெசல்வத்தை பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவா நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல தகவல்களை வெளியிட்டார்.இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவின் பேரில் இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கெசல்வத்தை பகுதியை சேர்ந்த 48 வயதுடைய மொஹமட் […]

வேலைவாய்ப்பு-நிதி-நிர்வாக உத்தியோகத்தர் (பெண்)

வேலைவாய்ப்பு ~நிதி-நிர்வாக உத்தியோகத்தர் தகுதிகள் ~க.பொ.த உயர்தரத்தில் அனைத்து பாடங்களிலும் சித்தியுடன் நிதித்துறை சார்ந்த டிப்ளோமா சான்றிதல். ~நிதி-நிர்வாக உத்தியோகத்தராக வேலை செய்யத 3 வருட அனுபவம். ~7Am-7pm வரை வேலை செய்யத் தயாரக இருத்தல் ~மோட்டார் சைக்கிள் செலுத்தக்கூடிய செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம் அவசியம் ~அடிப்படை கணினி மற்றும் மின்னஞ்சல் பாவனையில் போதிய அனுபவம் ~மட்டகளப்பு மாநகரசபை எல்லைக்குள் வசிப்பவராய் இருத்தல் வேண்டும். ~தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட கூடிய ஆற்றல். விண்ணப்பங்களை […]