![அனுராதபுரத்தில் திடுக்கிடும் சம்பவம்..!! பொலிஸ் அதிகாரியின் மகள் கடத்தல்..!](https://i0.wp.com/www.tamildesk.com/wp-content/uploads/2024/06/fb-post-7-5.jpg?resize=600%2C400&ssl=1)
அனுராதபுரத்தில் திடுக்கிடும் சம்பவம்..!! பொலிஸ் அதிகாரியின் மகள் கடத்தல்..!
திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்றுள்ளது.மூன்று பேர் கொண்ட கும்பல் 20 வயதான பெண்ணை கடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடடுள்ளனர்.குறித்த பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மணப்பெண் முற்றத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த போது கும்பல் ஒன்றினால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார்.மணப்பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த…