அனுராதபுரத்தில் திடுக்கிடும் சம்பவம்..!! பொலிஸ் அதிகாரியின் மகள் கடத்தல்..!

திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக‌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்றுள்ளது.மூன்று பேர் கொண்ட கும்பல் 20 வயதான பெண்ணை கடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடடுள்ளனர்.குறித்த பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மணப்பெண் முற்றத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த போது கும்பல் ஒன்றினால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார்.மணப்பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த…

Read More

வீட்டில் இருந்து காணமல் போன பொருட்கள்..!! தந்தைக்கு மகன் எழுதிவைத்த கடிதத்தால் அதிர்ச்சி..!

மகன் கொடுத்த அதிர்ச்சியால் தந்தை ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த சம்பவம் வெல்லம்பிட்டியில் நடை பெற்றுள்ளது.தந்தை வீட்டில் இல்லாத போது அங்கிருந்த அலமாரி, கட்டில், நாற்காலிகள் உள்ளிட்ட‌ பொருட்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, முறைப்பாட்டாளரின் மகன் எழுதிய கடிதம் ஒன்று அந்த வீட்டில் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதில் “அப்பா, எனக்கு ஒரு நல்ல பெண் கிடைத்துள்ளார். நான் அவருடன் வாழ செல்கிறேன். அந்த…

Read More

70 வயது தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்..!!விசாரணையில் தெரிய வந்த பகீர் தகவல்..!!

70 வயது தந்தையை கொடூரமாக தாக்கிய மகள் ஒருவர் நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் மாத்தளை பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த இச் சம்பவத்தில் 29 வயதுடைய அரங்கல, கனுமுலய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் தந்தை நாவுல பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில் ஆண்ணொருவருடன் குறித்த பெண் வீட்டுக்கு வந்து தங்க முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த…

Read More

சாரதி அனுமதி பத்திரம் குறித்து வரப்போகும் புதிய கட்டுபாடுகள்..!! இவ்வாறு செய்தால் 2 வருடங்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்..!

பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை மிக‌ விரைவில் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து பொலிஸாரால் கிட்டத்தட்ட 1000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாதாந்தம் கிட்டத்தட்ட 300000 பேர் வரையில் கைது செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.அதன்படி, மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்படும் சாரதிகளின் புள்ளிகள் குறைக்கப்படும்.ஓட்டுநர் உரிமத்தில் மொத்தம் 24 புள்ளிகள்…

Read More

மசாஜ் நிலையம் சென்ற வெளிநாட்டு பெண்ணிற்கு நபர் ஒருவர் செய்த மோசமான செயல்..!!

கேகாலை ரம்புக்கன வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் ஈரானிய யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய‌ குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரந்தெனியவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு 24 வயதுடைய ஈரானிய பெண் பல ஈரானியர்களுடன் சென்றுள்ளார். அதன்போது, பெண்ணை மசாஜ் அறைக்குள் வரவழைத்த சந்தேகநபர், மசாஜ் செய்வதாக கூறி பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் 41 வயதுடைய கேகாலை ரன்தெனிய மாவட்டத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்த மேலதிக…

Read More

ஸ்டார்லிங் இணைய சேவையை பெற இலங்கையில் இவ்வளவு தொகை செலுத்த வேண்டுமா..!!

இலங்கையில் ஸ்டார்லிங் இணைய  சேவைகள் ஆரம்பித்த பின்பு குறித்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கை மக்கள் சுமார் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், மாதகட்டணமாக 99 டொலர்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.செயற்கைக்கோள் தொழில்நுட்பமானது உலகில் எங்கும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு, இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தை விட பல மடங்கு வேகத்தை வழங்குகிறது….

Read More

பழங்கால ரயில் முன் செல்பி எடுக்க சென்ற பெண் பரிதாபம மரணம்..!! இணையத்தை உலுக்கிய வீடியோ காட்சி..!

பழமை வாய்ந்த ரயிலின் முன் செல்பி எடுக்கச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று மெக்சிகோவில் இடம் பெற்றுள்ளது.1930 ஆண்டு நீராவி இன்ஜீன் கொண்டு உருவாக்கப்பட்ட பேரரசி’ என்று அழைக்கப்படக்கூடிய பழங்கால ரயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையகிறது. குறித்த ரயில் நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது. இந்நிலையில், பேரரசி…

Read More

வீட்டுல் தனித்திருந்த பெண் கொடூரமாக கொலை..!! தீவிர விசாரணயில் பொலிஸார்..!

குருநாகல் – மாவத்தகம பிரதேசத்தில் நேற்றயதினம் (06.06.2024) வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த பெண் மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் தனியாக வசித்து வந்த நிலையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 62 வயதான பெண்ணொருவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  …

Read More

பிள்ளையின் தாயிக்கும் பெண் ஆசிரியருக்கும் மலர்ந்த காதல்..!! சோகத்தில் கணவரும் பிள்ளையும்..!

ஆசிரியைக்கும் மாணவி ஒருவரின் தாய்க்கும் ஏற்பட்ட ஓரினக் காதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் கண்டி பகுதியில் இடம் பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறித்த பாடசாலையிலுள்ள 29 வயதுடைய ஆசிரியையுடன் அந்த பெண் நட்புடன் பழகி வந்த நிலையில் காதலாக மாறியுள்ளது.இந்த பழக்கத்திற்கு பிறகு இருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர்.தொடர்ந்து தனது மனைவியை…

Read More

காதலன் மீது முறைப்பாடு செய்த யுவதி..!! இறுதியில் யுவதிக்கு சிறைத்தண்டனை..!

பொய்யான முறைப்பாடு செய்த யுவதி ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் குளியாப்பிட்டிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக போலியான முறைப்பாடு செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முறைப்பாட்டாளருக்கு ஒரு மாத கால கட்டாய சிறைத்தண்டனையை நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் விதித்துள்ளார். பன்னல பிரதேசத்தில் உயர்கல்வி கற்கும்யுவதி ஒருவரே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் அதிகாரிகளான தனஞ்சனி பஸ்நாயக்க மற்றும் சுகந்திகா முன்னிலையில் தான் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக யுவதி அளித்த வாக்குமூலத்திற்கமைய, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட…

Read More