பாலூட்டும் பால் போத்தலில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பொருள்..!! அதிர்ச்சியில் பொலிஸார்கள்..!

இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ரவைகளை குழந்தைகளுக்கு பாலூட்டும் பால் போத்தலில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இச் சம்பவமானது வெலிப்பன்ன, நாவுட்டுடுவ பிரதேசத்தில் உள்ள வீடோன்றில் இடம் பெற்றுள்ளது. வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் மாகாண புலனாய்வு அதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் சுற்றுலாத் துறை வர்த்தகத்தில் பணியாற்றும் சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள், […]

அரசாங்க ஊழியர்களிக்கு ஜனாதிபதி வழங்கிய மகிழ்ச்சித்தகவல்..!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 2025 காலப்பகுத்திகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்பதாக கூறியுள்ளார்.அத்தோடு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கணவன் கொலை..!! மனைவியின் கொடூர செயல்..!!

பெண் ஒருவர் நித்திரையில் இருந்த கணவரை கொலை செய்து கிரிபாவ ஆற்றில் வீசியதாக குறித்த பெண்(மனைவி) சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இச் சம்பவத்தில் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உதயகுமார என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய சந்தேக நபரான பெண், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை முதுகில் சுமந்து கொண்டுசென்று ஆற்றில் வீசியமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கொலைக்கான காரணம் வெளியிவராத‌ நிலையில், சந்தேகநபரான பெண் கைது […]

கடற்தொழிலுக்கு சென்று வீடு திரும்பிய கணவனுக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி..!! மனைவிக்கு ஏற்பட்ட அவல நிலை..!

கணவன் கடற்தொழிலுக்கு சென்ற வேளையில், வீட்டில் இருந்த மனைவி தாகத முறைக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் மருதங்கேணி தாளையடி பகுதியில் நடைபெற்றுள்ளது.மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவன் கடற்றொழிலுக்கு சென்று வீடு திரும்பிய வேளை, பெண் சுயநினைவின்றி வீட்டின் கழிவறை அருகே விழுந்து கிடந்துள்ளார்.பின்னர் பருதித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில், குறித்த பெண் தகாத செயற்பாட்டுக்கு […]

வவுனியா பரீட்சை நிலையத்தில் நடந்த குழப்பம்..!! பரீட்சை மேற்பார்வையாளர் இடை நிறுத்தம்..!

க.பொ.த சாதரண தர பரீட்சைக்கு வவுனியா பாடசாலை ஒன்றில் மேற்பார்வையாளராக இருந்த ஆசிரியர் ஒருவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.வவுனியாவில் பரீட்சை நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்களை வழங்கி மாணவர்களிடமிருந்து பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக விடைத்தாள்களை பெற்றுக்கொண்டமைக்காக பரீட்சை மேற்பார்வையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்.வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதல் நாள் சமய பாட பரீட்சையின் போது பரீட்சை நிறைவடைவதற்கு 10 […]

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்..!! 12 ஆண்டுகள் கழித்து கிடைத்த தண்டனை..!

மன்னா கத்தியால் தாக்கி மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த கணவர் 12 வருடங்களின் பின்னர் மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச் சம்பவம் 2012ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர், ஒரு வருடம் கழித்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் […]

குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி..!! சிறுமியின் செயலால் வைத்தியசாலையில் பரபரப்பு..!

பாடசாலை மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்து விட்டு குறித்த குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.15 வயது சிறுமியொருவர் வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து கர்ப்பம் தரித்துள்ளார்.குறித்த சிறுமி நேற்றய தினம் மாலை (10.05.2024) தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என […]

வவுனியாவில் நடந்த ஏ.ரி.எம் கொள்ளை..!! தீவிர வேட்டையில் பொலிஸார்..!

வவுனியாவில் பெண்ணொருவரின் ATM அட்டையில் இருந்து 37,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05/05/2024) இடம்பெற்றுள்ளது.வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அரச வங்கியின் ஆட்ம் இல் இருந்து பெண் ஒருவர் பணம் எடுக்க விரும்பிய போது, ​​நபர் ஒருவர் பணம் எடுப்பதற்கு உதவி புரிவது போல் நடித்து அட்டையை இயந்திரத்தினுள் சிக்கவைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து வங்கி பாதுகாப்பு அலுவலகரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு அலுவலகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் […]

முன்னாள் ஜனாதிபதி வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு படை..!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு 07 இல் அமைந்துள்ள அவரது வீட்டிற்று முன்னால் பொலிஸார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை செயல்பட்டவரை தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார். இதனையடுத்து அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பினர் மைத்திரிபாலவை நேரில் சந்தித்து அவரிடம் யார் அந்த சூத்திரதாரி என்ற கேள்வியை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு […]

கணவனை கட்டிவைத்து அந்தரங்க பகுதியில் சூடுவைத்து கொடுமைபடுத்திய மனைவி..!!

பெண் ஒருவர் தனது கணவனின் கை, கால்களை கட்டிவைத்து அவரின் அந்தரங்க பகுதியில் சூடு வைத்து கொடுமைபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இச் சம்பவமானது இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கணவருக்கு போதைப் பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு, அவரை கட்டி வைத்து அந்த பெண் சிகரெட்டால் அந்தரங்க உறுப்புகளை சுட்டு சித்ரவதை செய்துள்ளார்.ஏற்கனவே பல முறை கணவனை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், அதனை தாங்க முடியாத […]