வெளியானது X தளத்தின் புதிய அப்டேட்..!!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இவருடைய டெஸ்லா நிறுவனம் மின்சார கார்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்றது.இதற்கிடையில், எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது, இப்போது அது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக…

Read More

இலங்கையில் தொலைபேசி மூலம் ஏற்படும் மோசடி..!! மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..!

தாங்கள் பொலிஸார்கள் என கூறி வீடுகளுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பணம் கேட்டு ஏமாற்றுவதாக‌ சில மோசடி கும்பல்கள் ஈடுபட்டுவருகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றன்ர்.இதேவேளை, முல்லேரிய மற்றும் நவகமுவ பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் மோசடி என அவர் கூறியுள்ளார்.தாங்கள் குற்றச்செயலுக்கு தொடர்புப்பட்டுள்ளதாகவும், தாங்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும்…

Read More

இன்று காலை மாத்தறை பகுதியில் நடந்த பயங்கரம்..!! 5 பேருக்கு ஏற்ப்பட்ட பரிதாபம்..!

இன்றைய தினம் காலை (22-01-2024) மாத்தறை – பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.குறித்த சம்பவம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கெப்ரக வாகனத்தில் பிரவேசித்தவர்கள் டிபெண்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தப்பிச் சென்றதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.மேலும், துப்பாக்கிச்…

Read More

எனக்கு அந்த மாதிரி விசயத்தில எல்லாம் பயம் இல்ல..!!நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோவுடன் கூடிய பதிவு..!

தென்னிந்திய நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழில் கடைசியாக நடித்த மாமனன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து, தற்போது அவர் கைவசம் சைரன், ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி மற்றும் ரகு தத்தா ஆகிய திரைப்படங்கள் உள்ளன.மற்றும் ஹிந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். ஆம், வருண் தவான் ஹீரோவாக நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக ஆட்டோவில் சென்ற வீடியோ…

Read More

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மூவர் உட்பட 6 பேர் காசோலையைக்காட்டி மோசடி செய்த குற்றத்தில் கைது..!!

காசோலை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 6 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பேருவளையைச் சேர்ந்த 24, 30 மற்றும் 36 வயதுடைய மூன்று ஆண்களும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25, 43 மற்றும் 53 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து அதற்கான தொகையாக 28,750,000…

Read More

முல்லைதீவில் கரை ஒதுங்கிய வேறு நாட்டவரின் சடலம்..!!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று (19) காலை கரை ஒதுங்கிய சடலம் பங்களாதேஷ் பிரஜையின் சடலம் என கண்டறியப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.   இதன்போது சடலத்தின் உள்ள பை ஒன்றில் பங்களாதேஷ் நாட்டு பணம் காணப்பட்டுள்ளதால் குறித்த சடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது என இனம் காணப்பட்டுள்ளது. குறித்த சடலத்தினை மாவட்ட மருத்துவமனை…

Read More

நாய்ரூபத்தில் வந்த எமன்..!!இளம் குடும்பஸ்தர் மரணம்..!

யாழ் நாவற்குழி செம்மணி வீதியில் முச்சக்கரவண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே சென்றதில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது சிறுவனும் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன் தினம்(18) நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது .படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளார்.இச்சம்பவத்தில் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு வயது ஆண் குழந்தையின் தந்தையான வேலுப்பிள்ளை அமல்ராஜ்…

Read More

யாழ்ப்பாணத்தில் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவிவிட்ட வெளிநாட்டு பெண்..!!

யாழ்.நகரில் உள்ள பிரபல துணிக்கடைகள், கார்கள் மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் கலவரக்காரர்கள் மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் நகரில் இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன இதன் காரணமாக‌ 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.ஒரு கார் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், விசாரணைகளின் பின்னர் மூன்று முக்கிய சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்தனர். சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.அவர்களிடம் மேற்கொள்ளப்பட் விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெரியம்மா பெல்ஜியத்தில் வாழ்ந்து…

Read More

கழிவுவாய்க்கால் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 33 வயது இளைஞன்..!!கிளிநொச்சி பொலிஸார் மேலும் விசாரணையில்..

இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலிருந்து அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.இறுதியாக குறித்த நபர் நேற்று இரவு 7 மணியளவில் மக்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று(20) காலை சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.மருதநகரைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர்…

Read More

இன்னும் கொஞ்சம் காத்து வீசினா எல்லாம் தெரிஞ்சிரும் போல..!!கடற்கரையில் தனது முன் பின் அழகைக்காட்டி போஸ்கொடுத்த நடிகை சித்தி இத்னானி..!

நடிகைகள் சினிமாவில் தமது கவர்ச்சிகளை காட்டுகிறார்களோ இல்லையோ தமது சமூகவலைதளங்களில் கட்டாயம் தமது கவர்ச்சிகளை காட்டிவிடுவார்கள் இன்றைய நடிகைகள்.இதுவே நடிகைகளுக்கு சில படவாய்ப்புக்களை கொடுக்கின்றது என கூறலாம்.சித்தி இத்னானி மும்பையில் பிறந்தவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். கிராண்ட் ஹாலி என்ற குஜராத்தி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு, 2018ஆம் ஆண்டு ஜம்ப லகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.தமிழில், கடந்தாண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் சிலம்பரசன்…

Read More