இன்னும் கொஞ்சம் காத்து வீசினா எல்லாம் தெரிஞ்சிரும் போல..!!கடற்கரையில் தனது முன் பின் அழகைக்காட்டி போஸ்கொடுத்த நடிகை சித்தி இத்னானி..!

நடிகைகள் சினிமாவில் தமது கவர்ச்சிகளை காட்டுகிறார்களோ இல்லையோ தமது சமூகவலைதளங்களில் கட்டாயம் தமது கவர்ச்சிகளை காட்டிவிடுவார்கள் இன்றைய நடிகைகள்.இதுவே நடிகைகளுக்கு சில படவாய்ப்புக்களை கொடுக்கின்றது என கூறலாம்.சித்தி இத்னானி மும்பையில் பிறந்தவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். கிராண்ட் ஹாலி என்ற குஜராத்தி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன்பிறகு, 2018ஆம் ஆண்டு ஜம்ப லகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.தமிழில், கடந்தாண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் சிலம்பரசன் ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்தார். இவர் தி கேரளா ஸ்டோரி படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி விட்டார்.காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்திலும் சித்தி இத்னானி நடித்திருக்கிறார் என்றாலும் பெரிய அளவில் முன்னணி கதாநாயகியாக அவருக்கு வரவேற்பும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இவ்வாறு இருப்பினும் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.தற்போது கடற்கரையில் நின்று கொண்டு தலையில் தொப்பி, கருப்பு நிற முண்டா பனியனில் தனது தொடை அழகை காட்டியவாறு எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சித்தி இத்னானியின் அழகான உடலின் அந்தரங்க பாகங்கள் அற்புதமாக தெரிவதால் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *