மனைவியை தாக்கிய கணவர்..!மனைவி மரணம்..10 மாதங்களின் பின் கிடைத்த நீதி..!

களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் தனது மனைவியை பலமாக தாக்கி காயப்படுத்திவிட்டு அதனை , விபத்து என கூறி வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறப்படும் கணவர் 10 மாதங்களுக்கு பின்னர் கைதாகியுள்ளார்.32 வயதுடைய பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவதில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தாயான 30 வயதான அவரது மனைவி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாக கூறி பதுரலிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.   காயமடைந்தவர் மேலதிக…

Read More

பொலிஸ் உத்தியோகத்தர் நாட்டைவிட்டு தப்பியோட்டம்..!! நடந்தது என்ன..?

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மற்றும் அவரது குடும்பத்தினர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பெப்ரவரி 14 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன்துமிந்த ஜயதிலக்க பிரான்ஸ் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.அவரை மிரட்டியதாகக் கூறப்படும் குழுக்களில் கஞ்சிபானி இம்ரான் மற்றும் ஹீனாட்டியான மகேஸ் ஆகியோர் அடங்குவர் என்று…

Read More

பெண் நண்பருடன் ஹோட்டலுக்கு சென்ற செல்வந்தவருக்கு பெண் நண்பர் கொடுத்த அதிர்ச்சி..!!

கொழும்பில் இருந்து செல்வந்தர் ஒருவரை நுவரெலியாவிற்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் இரண்டு விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்த பெண்ணொருவரை நுவரெலியா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபரை கடந்த திங்கட்கிழமை (26) கொழும்பு – மாலபே பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,…

Read More

சகோதரர்களை மருத்துவ சிகிச்சை அளிக்கும் போர்வையில் தகாத முறைக்கு உட்படுத்திய பிக்கு..!!

ஹோமாகம பொலிஸாரால் பிக்கு ஒருவர் இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.மாந்திரீகத்திலும் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர், மருத்துவ சிகிச்சை என்ற போர்வையில் 13 வயது சகோதரர்களை தகாத முறைக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. சடங்கு ஒன்றை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக குறித்த சிறுவர்களை, தன்னுடன் சில காலம் இருக்குமாறு அவர்களின் பெற்றோருக்கு அந்த பிக்கு அறிவுறுத்தியுள்ள நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Read More

பழைய தகராறு காரணமாக நடந்த கொடூரம்..!! ஒருவர் கொலை..!

கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரவல பகுதியில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று (28.02.2024) இரவு இடம் பெற்றுள்ளது. 32 வயதாகிய ஹொரவல, வெலிபன்ன பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் பூப்புனித நீராட்டு விழா ஒன்றின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பூப்புனித நீராட்டு விழா இல்லத்திற்கு வந்த இரு தரப்பினரிடையே பழைய தகராறு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.அது முற்றிய நிலையில் இளைஞன் ஒருவர் கூரிய…

Read More

வேலைவாய்ப்பு‍- Security Boy

வேலைவாய்ப்பு‍ Rice Mill Work ~Security Boy Qualification ~Security Boy relevant qualification and skills ~தங்குமிட வசதி உண்டு-கிளிநொச்சி மாவட்டம் விரும்பத்தக்கது Work time ~24 hours Salary ~Interview Location ~Kilinochchi Contact ~(+94)777722305  

Read More

கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் மோசமான செயல்..!!

பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் லாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியரிடம் இருந்து 90 மில்லிகிராம்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் புத்தளம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆசிரியர் சிலபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

வேலைவாய்ப்பு-GRAPHIC DESIGNER (Female)

வேலைவாய்ப்பு GRAPHIC DESIGNER (Female) Our Specified Requirements Social Media Promoting /Adobe Photoshop, illustrator, and other graphic designing software’s will be advantage & MS Office Access. Age below 40/Two Years Similar Experience. Must in an English, Tamil & Sinhala Languages. Dealing with customers, Office Account & Answering Phone calls First Priority Wellawatta, Dehiwala, Mount Lavania Surrounding…

Read More

சந்தேகத்திற்கிடமான நிலையில் தம்புள்ளையில் ஒருவர் மரணம்..!! கொலையா.? தற்கொலையா.? விசாரணையில் பொலிஸார்..!

நேற்று (27/02/2024) இரவு திங்கட்கிழமை 45 வயதுடைய நபரொருவர் தம்புள்ளை – வெவலவெவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் திருமணமானவர் என்பதுடன் அவர் தனது மனைவியைவிட்டு பிரிந்து தன்னுடைய தாயுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் உயிரிழந்தவரின் தாய் வீட்டில் இல்லாத போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை…

Read More

மகனின் திருமணத்திற்காக தாயும் மகனும் சேர்ந்து செய்த செயல்..!! இருவரும் கைது..!

ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் தாயும் மகனும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்படிஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசித்து வரும் 24 வயதாகிய இளைஞனும் அவருக்கு உதவி புரிந்த தாயாருமே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் குறித்த இளைஞருக்கு திருமணமாகவுள்ள நிலையில் அதற்கு 15 இலட்சம் ரூபா பணம் தேவைப்பட்டதால் அதனை பெறுவதற்கு தனது தந்தையிடமிருந்து 5 இலட்சம் ரூபாவை பெற்று கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளமையும்…

Read More