என்னுடைய இந்த தொழிலை புரிந்து கொள்ளும் நபராக இருக்க வேண்டும்..!! திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்..!

முன்னதாக பாலிவுட் படங்களில் நடித்த நடிகை மிருணாள் தாகூர், துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இப்படத்திற்கு பிறகு நானியின் ஹாய் நானா படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்திருந்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிருணாள் தாகூர் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார் அதில் அவர் கூறுகையில் வேலையையும் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துவது முக்கியம், என்றார்.அடை எப்படி சமநிலைப்படுத்துவது […]

ப்பா.. கண்ணு கூசுது.. அரை குறை ஆடையில் அது பளிச்சென தெரிய நடிகை சமந்தா ஹாட் போஸ்..!!

இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.தெலுங்கு, தமிழ் என‌ இரு மொழிகளிகளும் கலக்கி வரும் சமந்தா தமிழில் தெறி, மெர்சல், கத்தி, நான் ஈ, தங்கமகன், அஞ்சான், காத்துவாக்குல ரெண்டு காதல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் அழகால் மயங்க வைத்தவர். என்னும் சொல்லப் போனால் இவர் நடிகர் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா ஊகூம் சொல்றியா மாமா என்ற பாடலுக்கு போட்ட குத்தாட்டம் இன்னும் ரசிகர் […]

ஏழு நாடுகளுக்கு இலவச விசா..!! அமைச்சரவை தெரிவிப்பு..!

7 நாடுகளுக்கு இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் நேற்று (26/04/2024) பாரளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். […]

இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டு குட்டி..!!

தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்தில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!!

கொழும்பில் பயணித்து கொண்டிருந்த‌ புகையிரதத்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகளுக்கு இடையில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவமானது நேற்றியதினம் (26.04.2024) கண்டி நோக்கி பயணிப்பதற்காக புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தவேளை நடை பெற்றுள்ளது. அவ்வேளை இரண்டு பெண்கள் புகையிரதத்ததில் ஏற முயன்றபோது இரண்டு பெட்டிகள் நடுவில் இருவரும் சிக்குண்டுள்ளனர்.உடனடியாக புகையிரதம் நிறுத்தப்பட்டு அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் […]

பதின்மவயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை..!! பொலிஸாரல் அதிரடி கைது..!

வெல்லவாய பொலிஸாரால் பதின்மவயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நபர் தனது சொந்த மகள் மற்றும் அவரது தோழியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபராவார். சம்பவத்தில் 12 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளனர்.பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது […]

உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம்..!! 13 வயது சிறுமியால் அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

13 வயது சிறுமி ஒருவர் உடலுறவு இல்லாமல் கர்ப்பம் தரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சிறுமி குருநாகல் – ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த என தெரிய வந்துள்ளது.குறித்த சிறுமி சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதையடுத்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், வைத்திய பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் ஹெட்டிப்பொல பொலிஸார் மற்றும் […]

வேலைவாய்ப்பு-Cashier (Female)

CHOCOLATE SHOP காசாளர்(பெண்) வயது எல்லை: 20-35 தகுந்த சம்பளம் வழங்கப்படும் இடம்: யாழ்ப்பாணம் தொடர்புகொள்ளவும்: 0757373034 / 0717373034

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க சென்றவர் அங்கேயே உறக்கம்..!! விழிக்கும் போது காத்திருந்த அதிர்ச்சி..!

கொழும்பில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க‌ சென்ற நபர் ஒருவர் அங்கேயே உறங்கிய நிலையில் அவருடைய கைத்தொலைபேசிகள் மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவமானது கொழும்பு – நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் பணம் பெறும் இடத்தில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,பாதுக்க மலகல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் விருந்தொன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 2.30 மணியளவில் நுகேகொட […]