வவுனியா பரீட்சை நிலையத்தில் நடந்த குழப்பம்..!! பரீட்சை மேற்பார்வையாளர் இடை நிறுத்தம்..!

க.பொ.த சாதரண தர பரீட்சைக்கு வவுனியா பாடசாலை ஒன்றில் மேற்பார்வையாளராக இருந்த ஆசிரியர் ஒருவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.வவுனியாவில் பரீட்சை நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்களை வழங்கி மாணவர்களிடமிருந்து பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக விடைத்தாள்களை பெற்றுக்கொண்டமைக்காக பரீட்சை மேற்பார்வையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்.வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதல் நாள் சமய பாட பரீட்சையின் போது பரீட்சை நிறைவடைவதற்கு 10 […]

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்..!! 12 ஆண்டுகள் கழித்து கிடைத்த தண்டனை..!

மன்னா கத்தியால் தாக்கி மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த கணவர் 12 வருடங்களின் பின்னர் மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச் சம்பவம் 2012ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர், ஒரு வருடம் கழித்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் […]

குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி..!! சிறுமியின் செயலால் வைத்தியசாலையில் பரபரப்பு..!

பாடசாலை மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்து விட்டு குறித்த குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.15 வயது சிறுமியொருவர் வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து கர்ப்பம் தரித்துள்ளார்.குறித்த சிறுமி நேற்றய தினம் மாலை (10.05.2024) தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என […]

வேலைவாய்ப்பு-Academic Coordinator

We are hiring 1) Academic Coordinator Requirements :- ▪️Strong Communication Skills. ▪️Students Administration Skills. ▪️Ms office & it knowledge. ▪️Management Skills. ▪️Ability to work under pressure. ▪️Need to respond to calls anytime. 2) Student Consultant Requirements :- ▪️Strong Communication Skills. ▪️Students Administration Skills. ▪️Ms office & it knowledge. ▪️Management & Marketing skills. ▪️Need to attend […]

டைட் உடையில் பின்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்..!!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார், இவர் அமலா பால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி எம்றா படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் இவருக்கு இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று கொடுக்க வில்லை, அதன் பிறகு 2018 தமிழ் படம் இரண்டாவது பாகத்தில் நடித்து ஒட்டுமொத்த‌ ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் ஆதி சேர்ந்து நான் சிரித்தால் […]

கிளாமரில் ரசிகர்களை அதிரவைத்த ”கட்சி சேர..” பாடல் சம்யுக்தா..!!

சமீபத்தில் யூடியூப்பில் வெளியான கட்சி சேர பாடல் எல்லா இடங்களிலும் ஹிட் ஆனது. இந்த வைரலான பாடலைக் கொண்டு ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் ஷார்ட் ஸ்டோரிகளும் சமூக ஊடகங்களில் எல்லா இடங்களிலும் பகிரப்பட்டு வந்தன.இந்தப் பாடலுக்கு சம்யுக்தா விஸ்வநாதன் நடனமாடியதை அனைத்து வயதினரும் ரசித்து கொண்டாடி வந்தனர். கட்சி சேர பாடல் மூலம் நன்கு அறியப்பட்டாலும் அதற்கு முன்னர் பல்வேறு வெப் சீரிஸ்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சம்யுக்தா. அமேசான் ப்ரைமில் வெளியான மாடர்ன் லவ் சென்னை, […]

வேலைவாய்ப்பு-முகாமையாளர்

JOB VACANCY முகாமையாளர் யாழ் நகரிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றிற்கு இரவு நேர முகாமையாளர் தேவை. இடம்‍: யாழ்ப்பாணம் தொடர்புகளுக்கு : 0777222715

ஆஸ்துமா பிரச்சனையை தூண்டும் ஐந்து உணவுகள்..!!

ஆஸ்துமா என்பது மூச்சு விடுவதற்கு சிரமபடுத்தும் ஒரு நோயாகும்.இது சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை சிலருக்கு ஏற்படுவரும் ஒரு சிக்கலான நோயாகும்.மூச்சுக்குழாய்கள் வீங்கி குறுகியிருக்கும் ஒரு நிலை ஆஸ்துமா எனப்படும்.சில ஆரோக்கியமான உணவுகள் கூட ஆஸ்துமா வருவதற்கு வழிவகுத்து விடும்.அதை பற்றி தற்போது பார்ப்போம். முட்டை முட்டை ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், ஆஸ்துமாவை தூண்டும். நமது உடல் முட்டையில் உள்ள புரோட்டீன்களுக்கு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும். இந்த ஆன்டிபாடிகள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற […]

வவுனியாவில் நடந்த ஏ.ரி.எம் கொள்ளை..!! தீவிர வேட்டையில் பொலிஸார்..!

வவுனியாவில் பெண்ணொருவரின் ATM அட்டையில் இருந்து 37,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05/05/2024) இடம்பெற்றுள்ளது.வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அரச வங்கியின் ஆட்ம் இல் இருந்து பெண் ஒருவர் பணம் எடுக்க விரும்பிய போது, ​​நபர் ஒருவர் பணம் எடுப்பதற்கு உதவி புரிவது போல் நடித்து அட்டையை இயந்திரத்தினுள் சிக்கவைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து வங்கி பாதுகாப்பு அலுவலகரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு அலுவலகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் […]

முன்னாள் ஜனாதிபதி வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு படை..!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு 07 இல் அமைந்துள்ள அவரது வீட்டிற்று முன்னால் பொலிஸார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை செயல்பட்டவரை தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார். இதனையடுத்து அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பினர் மைத்திரிபாலவை நேரில் சந்தித்து அவரிடம் யார் அந்த சூத்திரதாரி என்ற கேள்வியை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு […]