![இன்று அதிகாலை அரங்கேறிய கொடூரம்..!! மனைவியுடன் தொடர்பில் இருந்தவரை வெட்டிக் கொன்று விட்டு கணவன் செய்த செயல்..!](https://i0.wp.com/www.tamildesk.com/wp-content/uploads/2024/04/fb-post-8-18.jpg?resize=600%2C400&ssl=1)
இன்று அதிகாலை அரங்கேறிய கொடூரம்..!! மனைவியுடன் தொடர்பில் இருந்தவரை வெட்டிக் கொன்று விட்டு கணவன் செய்த செயல்..!
ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் வீடொன்றில் மன்னா கத்தியினால் தலையில் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் ஊரகஸ்மன்ஹந்திய, ரந்தொடுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இடம் பெற்றுள்ளது.திருமணமாகாத 35 வயதுடைய குருஹெங்கொட, ரந்தொடுவில, ஆசாரிவத்த பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இன்று (30) அதிகாலை கணவர் திடீரென வீட்டிற்கு வந்த போது, அவரது 24 வயது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் வீட்டில் இருந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவர் அந்த நபரை மன்னா…