இன்று அதிகாலை அரங்கேறிய கொடூரம்..!! மனைவியுடன் தொடர்பில் இருந்தவரை வெட்டிக் கொன்று விட்டு கணவன் செய்த செயல்..!

ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் வீடொன்றில் மன்னா கத்தியினால் தலையில் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் ஊரகஸ்மன்ஹந்திய, ரந்தொடுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இடம் பெற்றுள்ளது.திருமணமாகாத 35 வயதுடைய குருஹெங்கொட, ரந்தொடுவில, ஆசாரிவத்த பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இன்று (30) அதிகாலை கணவர் திடீரென வீட்டிற்கு வந்த போது, ​​ அவரது 24 வயது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் வீட்டில் இருந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவர் அந்த நபரை மன்னா…

Read More

வேலைவாய்ப்பு-Distributors

1.Restaurant vacancy ~விநியோகஸ்தர்கள் (Distributors) ~நேரடி விற்பனையாளர்கள் (Direct Dealers) 2.பிரபல சிமெந்து கம்பனிக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசங்களுக்கு உடனடியாக விநியோகஸ்தர்கள் தேவை. Location : Jaffna , Kilinochchi Contact : +94762931807

Read More

இத நிறுத்திட்டு.. எப்போ இத காட்டுவிங்க..? ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த மாளவிகாமோகனன்..!!

மாளவிகாமோகனன் 2013 இல் மலையாள படத்தில் நடித்து சினிமா துரைக்கு அறிமுகமானார்.இந்த வகையில் அவர் பட்டம்போல படத்தில் ரியா கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து ஏராளமான திரைப்பட வாய்ப்புக்களை பெற்றார்.இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு நிர்நாயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார். இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு தமிழ்…

Read More

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்..!!

இன்று நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதாந்திர எரிபொருள் விலை மதிப்பாய்வுக்கு ஏற்ப இந்த திருத்தம் செய்யப்படலாம்.இதனால் எரிபொருளின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மாதம் அளவில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுதியில் பாரிய உயர்வு பதிவாகியிருந்த நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது. இந்தநிலையில், ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வரும் நிலையில் இந்த மாதமும் எரிபொருளின் விலையில் மக்களுக்கு சாதகமான திருத்தம்…

Read More

தம்பியால் அண்ண‌ணுக்கு நடந்த சோகம்..!! இரத்தினபுரியில் அரங்கேறிய கொடூரம்..!

இரத்தினபுரி பிரதேசத்தில் இளைய சகோதரர் கத்திரிக்கோலால் தாக்கியதில் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை…

Read More

முல்லைத்தீவில் வசித்துவரும் இலங்கையின் அதிசய மனிதர்..!!

இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் குணசிங்கம் கஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார்.குறித்த நபர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி என்ற பகுதியிலேயெ வாழ்ந்து வருகிறார். இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார்.45 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவும் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுநராகவும் இருந்து வருகிறார்.இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாகும்.தனது அசாதாரண உயரம் காரணமாக பல பிரச்சனைகளை…

Read More

விமானநிலையத்தில் வைத்து அதிரடியாக கைதாகிய முல்லைத்தீவு பெண்கள்..!! விசாரணையில் தெரிய வந்த பரபரப்பு தகவல்..!

க‌ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 17 வயதுடைய சிறுவனை பிரித்தானியாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் அழைத்து செல்ல முயற்சித்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை (26-04-2024) நடைபெற்றுள்ளது.முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த சிறுவனுடன் பிரித்தானியாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர்கள் கருமபீடத்துக்கு வந்தபோது, ​​அவர்களின் ஆவணங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம்…

Read More

பொலிஸ் உத்தியோகத்தரின் கொடூர செயல்..!! பூஜை நடத்தச் செல்ல மறுத்ததால் பூசகர் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல்..!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கிய குற்றத்திற்காக கலென்பிந்துனுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம் பெற்றுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர்கள் இருவரும் மேற்படி தேவாலயத்திற்குச் சென்று அங்கு இருந்த பூஷகரை வந்து பூஜை ஒன்று நடத்துமாறு கூறியுள்ளனர்.இந்நிலையில், குறித்த பூசகர. பூஜை நடத்தச் செல்ல மறுத்ததால் சந்தேக நபர்கள் இருவரும்…

Read More

வேலைவாய்ப்பு- Worker need

JOB VACANCY Worker need ~கொக்குவிலில் இயங்கிவரும் பான்சி கடை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வாகனம் ஓடத் தெரிந்தவர்களுக்கு    முன்னுரிமை வழங்கப்படும்.(Light Vehicle) ~அடிப்படைச் சம்பளம் 35.000 Location: Jaffna Contact: 0762931807

Read More

நடிகர் அஜித்துக்காக போலிஸ்ல எல்லாம் அடிவாங்கி இருக்கன்..!! நடிகர் கவின் ஓபன் டாக்..!

விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான வளர்ந்து வரும் ஹீரோவாகி வருகிறார்.”லிப்ட்” மற்றும் “டாடா” படங்களின் மூலம் அவர் ஒரு பிரபலமான ஹீரோவாக மாறிவிட்டார். கவினின் அடுத்து வரவிருக்கும் படம் ஸ்டார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் கவின் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது….

Read More