வேலைவாய்ப்பு-காசாளர்

வேலைவாய்ப்பு யாழ். நகரில் இயங்கும் குளிர்பான நிலையத்திற்கு காசாளர் தேவை முன் அனுபவம் விரும்பத்தக்கது இடம் : யாழ்ப்பாணம் தொடர்புகளுக்கு : (+94) 76 293 1807

Read More

கைகளை தூக்கியவாறு உச்ச கட்ட கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த காவ்யா அறிவுமணி தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தோன்றியதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர்.இவர் 2019 இல் பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகளாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவர் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்த்தார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் தொலைக்காட்சியில் முல்லை கதாபாத்திரத்தை விஜே சித்ராவின் மறைவுக்குப் பின் அவர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.அது மட்டுமல்லாமல் 2022-…

Read More

AI தொழி நுட்பத்தின் அடுத்த நகர்வு..!! வரும் அழைப்புக்களுக்கு AI பதிலளிக்கும்..!

தற்போது அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) முதன்மையாக நிற்கின்றது.இந்த வகையில்,  True caller செயலி AI இன் உதவியுடன் பயனரின் சொந்தக் குரலில் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும்.இந்த அம்சத்தில் பயனர்கள் அவர்களின் விருப்பப்படி தயார் செய்து கொண்ட பதில்களை அழைப்புகளுக்கு வழங்க முடியும். இதன் பொருள், தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க முடியாதபோது,ரெடிமேட் பதில்களை உங்கள் குரலுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவே கொடுத்துவிடும்.இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ட்ரூகாலர் கைகோர்த்துள்ளது. இந்த தொழில்நுட்பம் உங்கள்…

Read More

சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் குறித்து போக்குவரத்து திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓட்டுநர் உரிமம் விநியோகம் குறித்த தகவலை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.சுமார் நான்கு லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் இன்னும் விநியோகம் செய்யப்படாது நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த காலங்களில் சுமார் 850,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகம் செய்யப்படாதிருந்தததாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த தெரிவித்துள்ளார். மேலும், இந்த எண்ணிக்கை தற்போது நான்கு லட்சமாக குறைக்கப்பட்டு, தினமும் சுமார் பத்தாயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்க துறை ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.தபால் மூலம்…

Read More

பலரது கவனத்தை ஈர்த்த சம்பவம்..!! வித்தியாசமான முறையில் ஆசிரியை நியமனம் பெற வந்த‌ யுவதி..!!

யுவதி ஒருவர் ஆசிரியை நியமனத்தை திருமண கோலத்தில் வந்து பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.திருமணத்திற்கு தயாராக இருந்த இளம்பெண் ஒருவர், தனது ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக திருமண உடையில் நிகழ்விற்கு வருகை தந்திருந்தார். இவ்வாறு வருகை தந்தவர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற யுவதி ஆவார்.தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும்…

Read More

உறங்கிக்கொண்டிருந்த கணவன் மீது மண்வெட்டி தாக்குதல்..!! கணவன் மரணம்..மனைவி கைது..!

நேற்று முன் தினம் (29.05.2024) மண்வெட்டியால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந் நிலையில் குறித்த நபரின் மனைவி கைதுசெய்யப்பட்டதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 74 வயதுடைய இப்பலோகம, கன்திரியாகம பிரதேசத்தைச் சேர்ந்தவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 6 ஆம் திகதி கணவன் தனது வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருக்கும் போது மனைவி மண்வெட்டியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார்…

Read More

இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! இந்த நாட்டிற்கு செல்ல விசா தேவையில்லை..!

புதிய விசா ஊக்குவிப்புகளுக்காக இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி எதிர்வரும் நாட்களில் இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்குள் பிரவேசிப்பதற்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் 60 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கலாம் என அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல், சர்வதேச பார்வையாளர்களுக்கு தாய்லாந்தின் ஈர்ப்பை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன….

Read More

காருக்குள் குளியல்..!! பிரபல யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!

பிரபல யூடியூபர் ஒருவரின் ஓட்டுநர் உரிமம் முறையற்ற செயல் காரணமாக கேரள மாநில காவல்துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் இந்தியாவின் கேரளாவில் உள்ள ஆலப்புழாவைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர் பிரபல சமூக வலைதளங்களால் பின்தொடரப்படுகிறார். நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘ஆவேசம்’ போன்று, குறித்த நபர் தனது காரில் சிறிய நீச்சல் குளம் அமைத்து, தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டே சாலையில் காரை ஓட்டி…

Read More

வேலைவாய்ப்பு-விற்பனைப் பிரதி (ஆண்)

JOB VACANCY சாவகச்சேரி, மற்றும் கிளி நொச்சியில் இயங்கும் பிரபல விநியோக நிறுவனம் ஒன்றிற்கு பின்வரும் வெற்றிடங்கள் கோரப்படுகின்றன. விற்பனைப் பிரதி (ஆண்)(DSR) கிளிநொச்சியை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 0771880117

Read More

எல்லை தாண்டும் கவர்ச்சி..படுக்கையில் தொடையழகை காட்டியவாறு பிக் பாஸ் சனம் ஷெட்டி..!!

பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்காத நடிகைகளும் உண்டு. அந்த நடிகைகளில் சனம் ஷெட்டியும் ஒருவர் என்று சொல்லலாம்.தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சனம் ஷெட்டி, 2012ல் தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெற்று நடிகையானார். அப்போது வெளியான அம்புலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.அம்புலி திரைப்படம் அப்பொழுதே பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது அறிவியல் புனைவு கதையான அம்புலி திரைப்படம் வெளியானதால் தமிழ் மக்கள் மத்தியில் அப்பொழுது ஓரளவு பேசப்பட்டது. இருந்தாலும் கூட அதற்கு பிறகு…

Read More