பழங்கால ரயில் முன் செல்பி எடுக்க சென்ற பெண் பரிதாபம மரணம்..!! இணையத்தை உலுக்கிய வீடியோ காட்சி..!

பழமை வாய்ந்த ரயிலின் முன் செல்பி எடுக்கச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று மெக்சிகோவில் இடம் பெற்றுள்ளது.1930 ஆண்டு நீராவி இன்ஜீன் கொண்டு உருவாக்கப்பட்ட பேரரசி’ என்று அழைக்கப்படக்கூடிய பழங்கால ரயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையகிறது. குறித்த ரயில் நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது. இந்நிலையில், பேரரசி…

Read More

திருடச் சென்ற வீட்டில் ஏசி போட்டு தூக்கம்..!! தட்டி எலுப்பிய பொலிஸார்..!

திருடச்சென்ற‌ வீட்டில் ஏசி போட்டு தூங்கிக் கொண்டிருந்த திருடனை பொலிஸார் எழுப்பிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் சுனில் பாண்டே என்ற ம‌ருத்துவர் ஞாயிற்றுக்கிழமை வேலைக்காக வாரணாசி சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த திருடன் ஒருவன் மருத்துவரின் வீட்டில் இருந்த கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடன் ஓய்வில்லாமல் இருந்ததால், திருட நினைத்த இடத்தில் ஏசியை ஆன் செய்துவிட்டு அயர்ந்து தூங்கியுள்ளார்.வீடு திறந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியதை அடுத்து மருத்துவர் பொலிஸாரிடம்…

Read More

தங்க கடத்தலில் ஈடுபட்ட விமானபணிப்பெண்..!! சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சியில்..!

விமானப் பணிப்பெண் ஒருவர் தனது ஆசனவாயில் ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்த‌ சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.குறித்த சம்பவம் மஸ்கட்டில் இருந்து கேரளாவிற்கு வந்த விமானத்தில் வைத்து இடம் பெற்றுள்ளது.தங்கம் விலை கடும் உயர்வை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தங்கம் கடத்தலில் விமான நிலைய ஊழியர்கள், ஏர்லைன்ஸ் ஊழியர்கள் கூட ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் மஸ்கட்டில் இருந்து கேரளா மாநிலம் கண்ணூர் வரக்கூடிய விமானத்தில் பணியாற்றும் பணிப்பெண் தங்கம் கடத்தி வருவதாக…

Read More

காருக்குள் குளியல்..!! பிரபல யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!

பிரபல யூடியூபர் ஒருவரின் ஓட்டுநர் உரிமம் முறையற்ற செயல் காரணமாக கேரள மாநில காவல்துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் இந்தியாவின் கேரளாவில் உள்ள ஆலப்புழாவைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர் பிரபல சமூக வலைதளங்களால் பின்தொடரப்படுகிறார். நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘ஆவேசம்’ போன்று, குறித்த நபர் தனது காரில் சிறிய நீச்சல் குளம் அமைத்து, தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டே சாலையில் காரை ஓட்டி…

Read More

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு..!!மனித வாழ்க்கைக்கு சாத்தியமா..?

இரண்டு சர்வதேச வானியலாளர்கள் குழு பூமியை போன்ற ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பூமி மற்றும் வீனஸ் அளவுள்ள மற்றொரு பூமியைப் போன்ற கிரகத்தை கண்டுபிடித்து இதற்கு Gliese 12 b என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, Gliese 12 b என்று அழைக்கப்படும் இந்த கிரகம், இதுவரை பூமியைப் போன்ற உயிரினங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.இதனுடைய மேற்பரப்பு வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதன் வளிமண்டலம்…

Read More

சேற்று நீரில் அமர்ந்து வித்தியாசமான முறையில் போரட்டம் நடத்திய பெண்..!! போரட்டத்திற்கான காரணம் என்ன..?

பெண் ஒருவர் முன்னெடுத்த போராட்டம் ஒன்று தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.குறித்த பெண் தான் வசிக்கும் பகுதியிலுள்ள வீதியின் மோசமான நிலையை எடுத்துக்காட்வே இவ்வாறு போரட்டத்தை முன் எடுத்துள்ளார்.ஹைதராபாத் மாநிலம் நாகோல் பகுதியில் உள்ள ஆனந்த்நகர் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளார். தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள‌ சேற்று நீர் நிரம்பிய குழியில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.குறித்த வீதியில் உள்ள குன்று, குழிகளால் மக்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், இது தொடர்பில்…

Read More

தமிழ் இளைஞர் ஒருவரின் கனடாவில் முகம் சுழிக்க வைக்கும் செயல்..!!

சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்துவதாக‌ கனடாவில் தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.20 வயதுடைய Bradford West Gwillimbury பகுதியை சேர்ந்தஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.கடந்த ஆண்டு பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. எனினும், அவரது குற்றங்கள் நீதிமன்றத்தால் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இது தொடர்பான தகவலை York பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.18 வயதுக்குட்பட்ட ஒருவரைப் போல் நடித்து இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இவரினால் மேலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என…

Read More

சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்ஃபான்..!! அதிகாரிகள் கொடுத்த‌ கண்டிஷன்..!

பல நாடுகளில் உள்ள உணவுகளை அங்கு போய் சென்று சுவைத்து அது எப்படி இருக்கிறது என மக்களுக்கு எதார்த்தமான எளிமையான பேச்சாலும் விளக்குவபவர் புட் ரிவியூர் இர்பான்.குறிப்பாக நாம் சாப்பிட தயங்கும் உணவுகளான பாம்பு கறி, பூரான் உள்ளிட்டவற்றையெல்லாம் சுவைத்து சாப்பிட்டு அது எப்படி இருக்கிறது என கூறி நம்ம ஊர் மக்கள் பல பேர் முகம் சுளிக்க வைத்ததன் மூலமாகவும் பிரபலமானவர் இர்பான். அவரது யூடியூப் சேனல் மூலம் மாத வருமானமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். அவர்…

Read More

மகள் பரீட்சைக்கு படிக்காததால் தாய் செய்த கொடூர செயல்..!!

பரீட்சைக்கு படிக்காமல் போனில் நேரத்தை கழித்ததால் மகளை தடியால் அடித்து தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சீதாதேவி. இவரது மகள் நிகிதா (22). இவர் போட்டித் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் பரீட்சைக்கு படித்து வந்துள்ளார். ஆனால் நிகிதா படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனிலேயே அதிக நேரம் செலவிட்டுள்ளார் இதை அவரது பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். இருப்பினும், செல்போன் பயன்பாட்டை நிகிதா குறைக்க வில்லை.இதனால் அவரது செல்போனை…

Read More

ஆலயத்தில் பூஜையின் போது சரிந்து விழுந்த பெருமாள்..!! அதிர்ச்சியில் பக்தர்கள்..!

கோவிலில் கருட சேவை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெருமாள் திடிரென சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் வரதராஜ பெருமாள் கோயிலில் இடம் பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று இடம்பெற்றது.இதன் போது கருட சேவை நிகழ்ச்சியின் போது தண்டு உடைந்து பெருமாள் திடீரென விழுந்ததில் அர்ச்சகர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கல்யாண வரதராஜ பெருமாள் சன்னதியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு…

Read More