அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி..!!

தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைக்காக‌ அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை (04/05/2024) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொழும்பு 5 ஹெவ்லொக் சிட்டியில் இந்த நிகழ்ச்சி இலவசமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சரியான முறையில் செல்வதற்கு வழிகாட்டுவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்ட நிகழ்வில் அவுஸ்திரேலியாவின் பிரதான குடியேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சட்டதரணிகள் இதில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.மாணவர் […]