16 வயதுடைய பாடசாலை மாணவி தற்கொலை..!காதலனின் மோசமான செயல்..

காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்ட பெண் 16 வயதுடைய மாணவி என தெரிய வந்துள்ளது.இவருடைய தாயார் ஒரு வருடத்திற்கு முன்னர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார் எனவும்,குறித்த பெண் தனது 70 வயது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி தனது 20 வயது காதலனுடன் முச்சக்கரவண்டியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தனது காதலனால் […]

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மேல் வாள் வெட்டு…!

வாள் வெட்டில் வவுனியா ஓயார்சின்னக்குளத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் விசாரனையின் போது,நேற்றயதினம் இரவு வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது துரத்தித்துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய வவுனியா […]

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் சென்ற நபர்..!விமான நிலையதில் பரபரப்பு…

துருக்கிக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்திருந்த நபரையே விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ள‌னர். மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய அவர், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு காலை 5:30 மணியளவில் வந்தடைந்தார்.அங்கு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனை செய்ததில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட போது அங்கு பதற்றமான […]

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் குழப்பம்..!பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு..

யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்க யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இம்முறை யாழ். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த எவரும். பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக தேர்வு விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் பொறியியலில் கற்பதற்கு தகுதியுள்ள அனைவரும் தென்பகுதி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்ததன் காரணமாக எவரும் யாழ். பல்கலைக்கழகத்தினை விருப்பத் […]

ரணகளம் அதுல உனக்கு ஒரு குதூகலம்…!இந்த நிலமையிலும் ஷிவானி நாராயணன் செய்த காரியம்…

நடிகை ஷிவானி நாராயணன், சீரியல்களில் ஹீரோயினாக நடித்ததை விட, இன்ஸ்டாகிராமில் நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார் என்பதே அதிகம்.அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பிறகு சின்ன திரைக்கு டாட்டா காட்டிவிட்டு படங்களில் மட்டும் நடித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் சென்னை நகரையே மூழ்கடித்தது. இந்த புயல் மழையில் ஆடிய ரீல்ஸ் வீடியோவை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள்,”ரணகளம் […]

பணத்திற்க்காக குழந்தைகளை விற்ற தாய்…!

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் தனது இரட்டை குழந்தைகளை இரண்டு பேருக்கு தலா 25,000 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று காலை குழந்தைகளை வாங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் குழந்தைகளின் தாய், ஒரு குழந்தையை வாங்கிய பெண் மற்றும் மற்றைய குழந்தையை வாங்கிய பெண்ணும் என 3 […]

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை…!இணையவழி பணக்கொள்ளை..

இணையவழி நிதி பரிவர்த்தனைகள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக் கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான பணத்தை எடுக்கும் பல கும்பலை கைது செய்ய குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.ஒன்லைனில் நிதி பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பொலிசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.இத்திட்டத்தின் கீழ் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட பின்னர், இந்தக் குழுக்களின் மோசடிகளால் பாதிக்கப்பட்ட பலர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் நாடு முழுவதும் உள்ள […]

இறுதிச்சடங்கிற்கு சென்றவரை வெட்டி கொலை செய்த இருவர்…!

தனது நண்பனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட நபரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீர்கொழும்பு, சீதுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. மேலும் விசாரனையில்,லியானாகே முல்லைப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லியானாகே முல்லை பிரதேசத்தில் உயிரிழந்த நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்துள்ளனர்.மற்றும் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் […]

வேலைவாய்ப்பு-Nursing Lectures

Vacancy for the Post of Lectures • Position- Nursing Lectures • Qualification- BSC NURSING OR Retired nursing officers • Salary Range- High salary • Age-below 55 • Locations- Vavuniya • Working Days- weekly 3 days • Gender- Female • Contact- 070 66 77 912 070 66 77 901 SEND YOUR CV:-070 66 77 912