வேலைவாய்ப்பு-பராமரிப்பாளர் தேவை.

வேலைவாய்ப்பு ~பராமரிப்பாளர் ~வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு வீட்டில் தங்கி நின்று பணிபுரிய பெண் உதவியாளர் தேவை. ~சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு ~0768972456

கல்வி முறையில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்கள்!

அடுத்த ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்குவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது. மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை மதிப்பீடு செய்யும் நிகழ்வில் […]

தன் பிள்ளையை தானே சீரழித்த தந்தை ..! மருத்துவரிடம் சென்றதால் சிக்கிய தந்தை..

தனது மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் வெயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வெயங்கொடை, பலபோவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.வீட்டிற்கு ஒரே மகளான 9 வயது சிறுமியே இவ்வாறு தந்தையால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி கைதான சந்தேகநபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, தனது தந்தை தாயுடன் ஒரே அறையில் ஒரே படுக்கையில் உறங்குவது தெரிய வந்தது.இந்த சமயத்தில் சிறுமி தந்தையால் […]

ஆலயத்திற்கு உரித்தான நகை,மற்றும் பொற்காசுகளை திருடிவிற்ற பூசகர் கைது..!

ஆலய விக்கிரகத்தில் உள்ள பொற்காசு,நகைகளை திருடிவிற்றதாக பூசகர் ஒருவர் கைதாகியுள்ளார்.குறித்த சம்பவம் தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயங்களில் நடந்துள்ளது. குறித்த இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த மோதிரம் மற்றும் பொற்காசு என்பற்றை பூசகர் திருடியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் கொக்குவிலைச் சேர்ந்த 27 வயதுடைய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பூசகர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.இந்தக் கைது நடவடிக்கையை பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் […]

கிராம்பின் மருத்துவ குணங்கள்..!

கிராம்பு அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை மக்களால் பயன்படுத்திவரும் ஒரு முக்கிய மருத்துவ குணமுடய மூலிகையாகும்,இதில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன. ~பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும். ~ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிப்பதால், ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. ~இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்து, கொழுப்பைக் குறைக்கும். ~வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் என்பதாலேயே பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது. ~உடலைப் […]

தன் மன்மத லீலையை காட்டி பெண்ணிடம் செருப்பு,குடையால் அடிவாங்கிய மன்மதன் தப்பியோட்டம்..!

வேலைக்குச் சென்ற பெண் ஒருவரின் இடுப்பைத் தொட்ட நபரை துரத்திச் சென்று தாக்கிய சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.பகலில் வேலைக்குச் செல்லும் பெண் தன் கடமைகளை நிறைவேற்றிவிட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தப் பெண் பணியாற்றும் காரியாலயம் வீட்டுக்கு நடந்துச் செல்லும் தூரத்தில் இருப்பதனால், வீட்டிலிருந்து காரியாலயத்துக்கு நடந்தே சென்று, நடந்தே வீட்டுக்கு திரும்புகிறார்.அவ்வாறு, செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் 1.30 மணியளவில் காரியாலயத்துக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, எதிரே நடந்து வந்துக்கொண்டிருந்த இனந்தெரியாத நபர், அப்பெண்ணை, […]

கார் ஓட்டிச்சென்ற பெண்ணுக்கு ஆபாச சமிக்ஞை காட்டிய நபர் கைது..!

காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு ஆபாசமான கை சமிக்ஞைகளை காட்டிய தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளரான பெண் தனது 10 வயது மகளுடன் விகாரமஹா தேவி பூங்காவிற்கு செல்வதற்காக ஹைலெவல் வீதியில் காரை ஓட்டிச் சென்ற போது, ​​திம்பிரிகஸ்ஸயாய ஹெவ்லொக் வீதி டிக்மன் சந்தியின் வீதி விளக்குகளுக்கு அருகில் கார் நிறுத்தப்பட்டுள்ளது.வாகனங்கள் செல்வதற்கான சிக்னல் கிடைத்தவுடன், கார் பஸ்ஸை […]

குஷ்பு முதல் இருந்தத விட இப்ப‌ றொம்பவே மாறிட்டங்க..!

கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாதுறையில் இருந்து வருபவர் தான் நடிகை குஷ்பு,இவர் முன்பு இருந்தே இப்போது வரை பிரபலமான நடிகர்களுடன் தான் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்க நடிகை குஷ்பு தற்போது தனது போட்டோக்கள் சிலதை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இவங்களா இப்படி இருக்காங்க என ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.முன்பெல்லாம் குண்டு குண்டுன்னு இருக்கிற இட்லியை ‘குஷ்பு இட்லி’ என்று சொல்வார்கள். ஆனால் இப்போது குஷ்பூவை பார்த்தால் நிச்சயம் அந்த வார்த்தையை யாரும் சொல்ல […]

உயிருக்கு போரடியவரை 30 நிமிடத்தில் மீட்டேடுத்த இளைஞர்கள்..!

லொறியில் மோதியதன் பின்னர் வேனில் சிக்கிய நபரை களுத்துறை, வஸ்கடுவ இளைஞர்கள் குழுவொன்று காப்பாற்றியுள்ளனர்.30 நிமிட நடவடிக்கையில் இரும்புச் சங்கிலிகள் மற்றும் பிற பொருட்களை பெருமளவில் பயன்படுத்திய பின்னர், அவர்கள் இளைஞரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறிய லொறி, வஸ்கடுவ பகுதியில் வைத்து அதிவேகமாக பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். பெரும் சத்தத்துடன் இந்த விபத்து நடந்துள்ளது.இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் குழு ஒன்று உடனடியாக அங்கு […]

வேலைவாய்ப்பு-ACCOUNTS CLARK

வேலைவாய்ப்பு ~வவுனியாவில் அமைந்துள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றுக்கு பதவி‍ ~பெண் கணக்கு எழுதுனர்(ACCOUNTS CLARK) இடம் ~வவுனியா ~வவுனியா நகரத்தை அண்மித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் தொடர்புகளுக்கு ~0771831198