இரட்டிப்பாக்கப்ப்டும் நடவடிக்கை..!! பொலிஸ் மா அதிபரின் அதிரடி நடவடிக்கை..!

புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”குற்றம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”குற்றம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன.புதுவருடத்தின் பின்னர் பாதாள உலக குழு நடவடிக்கையை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.இதில் பொலிஸாருக்கு பெரும் அதிகாரம் உள்ளது. குற்றம் மற்றும் போதைப்பொருள் பற்றி ஒரு சிறிய பகுதி மட்டுமே வெளியிடப்பட்டது.இதனை இரட்டிப்பாக்குதல் மற்றும் மும்மடங்காக அதிகரிப்பதன் மூலம் விரைவாக நாட்டை சீர்படுத்தலாம்.”என தெரிவித்துள்ளார்.