கிறுகிறுன்னு வருதே..சேலையில் மாராப்பை விலக்கி கிளாமர் காட்டும் நடிகை அஞ்சலி..!!

தமிழில் 2007 நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்ததற்காக‌ தென் மண்டல பிலிம் பேர் விருதினை பெற்றார். அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம் விருதை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து முன்னணி நடிகையாக […]

14 வயது மாணவியை காதல் என்ற பெயரில் கடத்தி சென்ற இளைஞன்..!!பொலிஸாரால் அதிரடி கைது..!

காத்தான்குடி பொலிஸாரால் இன்று (15.04.2024) காலை 17 வயது இளைஞன் ஒருவர் 14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்திற்குச் சென்ற திருகோணமலை குற்றவெளியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் காதல் என்ற பெயரில் ஆரையம்பதி கிரான்குளத்தை சேர்ந்த‌ மாணவியைக் கடத்திச் சென்று கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார். அதன் பின்னர், மீண்டும் நேற்று (14) இளைஞன் சொந்த ஊருக்குத் […]

வேலைவாய்ப்பு-Senior Education Consultant

JOB VACANCY Senior Education Consultant Our Specified Requirements ~ Educational Consulting and Education expertise ~ Strong consulting and communication skills ~ Excellent customer service skills ~ Experience in college counseling, test preparation, or academic coaching ~ Knowledge of educational systems and admissions processes ~ Bachelor’s degree in Education, Counseling, or related field Location : Jaffna […]

ஹாலிவுட் நடிகை எல்லாம் பிச்சை வாங்கனும்..!!பங்கமா போஸ் கொடுத்த துஷாரா விஜயன்..!

நடிகை துஷாரா விஜயன் 2019 வெளியான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் நடிகை துஷார விஜயன் பற்றி மக்கள் அதிகமாக பேசவில்லை அத்தோடு துஷார விஜயனுக்கு அதிக ரசிகர்களும் இதன் மூலம் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.இதன் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து ஒரு ரசிகர் படையையே தன் பக்கம் திரும்ப வைத்தார். ஆம் இந்த படத்தின் மூலம் பட்டிதொட்டி […]

இரட்டிப்பாக்கப்ப்டும் நடவடிக்கை..!! பொலிஸ் மா அதிபரின் அதிரடி நடவடிக்கை..!

புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”குற்றம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன. இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”குற்றம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன.புதுவருடத்தின் பின்னர் பாதாள உலக குழு நடவடிக்கையை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.இதில் பொலிஸாருக்கு பெரும் அதிகாரம் உள்ளது. குற்றம் மற்றும் போதைப்பொருள் பற்றி ஒரு […]

பண்டிகை காலத்தில் ஊர்களுக்கு சென்றுள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படவுள்ள சேவை..!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளது.குறித்த இந்த சேவையானது இன்று (15.04.2024) மற்றும் நாளைய தினம் (16.04.2024) மேற்கொள்ளப்படவுள்ளது.இதற்கமைய, பயணிகளின் தேவைக்கு ஏற்ப விசேட பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 25% தனியார் பேருந்துகள் இன்று இயங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அது மாத்திரமன்றி், […]

பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை..!! காரணம் மூட நம்பிக்கையா..?

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை – வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கோவிந்தசாமி கல்பனா என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் (13.04.2024) அன்று உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ஆசிரியர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில், அவருக்கு பில்லி சூனியம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவரது தந்தையும் மேற்படி ஆசிரியரும் இளவாலை இளவாலை முள்ளானையில் உள்ள ஆலயமொன்றில் கடந்த 5ஆம் திகதி முதல் […]

பலாப்பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா..!!

பலாப்பழம் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு பழமாகும்.இதனை அனைவரும் சுவைக்காக மட்டும் உட்கொண்டு வருகின்றார்கள் ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை ஒரு சிலர் அறிந்திருக்க மாட்டார்கள் ஆம் அந்த அளவிற்கு பலாப்பழத்தில் அதிக மருத்துவ குணம் காணப்படுகிறது.அந்த வகையில், பலாப்பழத்தின் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். பலாப்பழத்தில் Glycaemic Index என்பது குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவு சீராகவே இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நன்மையே பயக்கும். […]

காலி பகுதியில் மக்களை கதி கலங்கவைத்த மாமியார் மருமகள்..!!விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்கள்..!

காலி மாவட்டத்தில் கொஸ்கொட ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் அஹுங்கல்ல பகுதிகளில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை வழிநடத்தி மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் இரண்டு பெண்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாமி மற்றும் மருமகள் முறை உறவினர்களான 29 மற்றும் 40 வயதுடைய இரு பெண்களும், கைது செய்யப்படும் போது 2410 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3112 மில்லிகிராம் ஐஸ் […]