மதுபானசாலைகளுக்கு பூட்டு..!! வெளியனது தகவல்..!

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23ம் திக‌தி மதுக்கடைகளை மூட முடிவு செய்யப்பட்டது.மேலும், மே 21 முதல் 27 வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.