ஆறு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்..!! வியப்பில் மருத்துவர்கள்..!

27 வயதான பாகிஸ்தானிய பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரே நேரத்தில் இரட்டையர்கள் பிறப்பது பெரும்பாலும் நிகழ்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் தாய் ஒருவர் ஒரு மணி நேரத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பிரசவத்திற்காக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் ஏப்ரல் 18ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19 ம் தேதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை ஒன்றன் […]

வேலைவாய்ப்பு-Rice Mill Vacancy

Rice Mill Vacancy சாரதிகள் கூலியாட்கள் மில் வேலை தெரிந்தவர்கள் Location : சுதுமலை, மானிப்பாய் Contact : +(94) 76 293 1807

குட்டை டவுசரில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த லவ் டுடே இவனா..!! போட்டோவை பார்த்து கிரங்கிபோகும் ரசிகர்கள்..!

மிகக்குறுகிய காலக்கட்டத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் ஹீரோயின்கள் ஒரு சிலரே. இவானா இதுவரை ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகையாகிவிட்டார்.மலையாள பைங்கிளியான இவனாவின் உண்மையான பெயர் அலீனா ஷாஜி. திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில், வாய்ப்பு தேடிய இவருக்கு முதல் பெரிய ஹீரோவின் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, மலையாளத்தில் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்ஸ்’ படத்தில் […]

மதுபானசாலைகளுக்கு பூட்டு..!! வெளியனது தகவல்..!

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23ம் திக‌தி மதுக்கடைகளை மூட முடிவு செய்யப்பட்டது.மேலும், மே 21 முதல் 27 வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

குறைந்தளவு வருமானம் பெரும் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருந்து மாதாந்தம் 10 கிலோ வரையிலான அரிசி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மக்கள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி..!! வேன் சாரதி தப்பியோட்டம்..!

நேற்று (21.04.2024) காலை கந்தளாய் – ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,கிளை வீதியில் பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.   விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் கந்தளாய் – ரஜஎல பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதியே விபத்தில் மரணித்தார்.விபத்தை அடுத்து […]

துளசி இலையின் மகத்துவம்..!! நோய்களை நீக்கும் மருத்துவ குணம்..!

துளசி மரத்தை மக்கள் பலர் இறைபக்திக்காகவும், வீட்டில் இருந்தால் நன்மை கிடைக்கு என்ற நோக்கில் வளர்த்து வருகின்றனர்.துளசி இலையில் உள்ள மருத்துவ குணம் பற்றி பலர் அறியாமலேயெ இருக்கின்றனர்.துளசி இலையில் உள்ள பல்வேறு நோய்கள் குணமாகும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம், பயன்கள் பற்றி பார்க்கலாம்.துளசி இலையை தினமும் மென்று தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் பல நோய்கள் விலகும் என்கிறது சித்த மருத்துவம். துளசியில் சளியில் இருந்து நிவாரணமும் உள்ளது. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை […]

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி தெரிவித்த முக்கிய தகவல்..!! பயன்பெறும் மக்கள்..!

பெருந்தோட்ட மக்களுக்கு கொழும்பில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.ஊவாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே ஜனாதிபதி குறித்த விடயத்தினை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2 மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம், இதன் அடிப்படையிலேயே அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.இந்த […]