குறைந்தளவு வருமானம் பெரும் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருந்து மாதாந்தம் 10 கிலோ வரையிலான அரிசி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மக்கள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.