ஜனவரி தொடக்கம் மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை..!

வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களின் தரவுகளும் அடங்கும். முன்னதாக, டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 சுயவிபரம் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பெற சுயவிபரம மட்டுமே தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, […]

கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்..!

கொய்யாபழம் அனைவருக்கும் தெரிந்த,இலகுவாக கிடைக்க கூடிய ஒரு பழமாகும்.இதில் சுவையை தாண்டி ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன.அதாவது கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன. ~கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. ~கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் […]

கொழும்பு மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து..!கொழும்பு மாநகர சபை தெரிவிப்பு..

கொழும்பு மாநகர சபை மக்களை அவதானமாக இருக்கும் படியும்,பொரளை பிரதேசத்தில் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொரளை பிரதேசத்தில் ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் 329 ஆபத்தில் உள்ள மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.சமகாலத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.கொழும்பு நகரில் அபாய நிலையில் உள்ள 360 மரங்கள் தொடர்பில் பொதுமக்களும் பொலிஸாரும் கொழும்பு […]

காணமல் போன இளைஞர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (15-12-2023) நடந்துள்ளது.இதில் 29 வயதுடைய நிரோசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது […]

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..!

கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.இந்தியாவில் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது. கேரளாவில் நேற்று 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், […]

தாயின் கழுத்தையறுத்து கொலைசெய்த‌ மகள்..!

கடந்த டிசம்பர் 13 திகதி கஹவத்தை – வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹாவத்தை பொலிஸார் தெரிவித்து. கொலைக்கான காரணத்தை விசாரித்து வந்தனர். தற்போது இறந்தவரின் இளைய மகள் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கஹவத்தை பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 38 வயதுடைய உயிரிழந்தவரின் இளைய மகளாவார்.இளைய மகள் தனது தாயின் கழுத்தை அறுத்து வீட்டின் பின்புறத்தில் சடலத்தை எடுத்து சென்று வீசிவிட்டு, வீட்டினுள் சிந்தியிருந்த இரத்தத்தை துடைத்துவிட்டு காலை 11.40 […]

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் மரணம்..! பரபரப்பு சம்பவம்..

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இளம் குடும்பஸ்தர் சடலமாக நேற்று (டிசம்பர் 15, 2023) மீட்கப்பட்டதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் காணப்பட்டதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த குடும்பஸ்தரின் சடலத்தை […]

மர்ப நபர்களால் துப்பாக்கிச் சூடு..!தென்னிலங்கையில் பரபரப்பு..

மர்பநபர்களால் வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காலி வீதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று, அப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் உள்ள மீன் கடை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் 42 மற்றும் 52 வயதுடைய தெனிப்பிட்டிய மற்றும் வெலிபிட்டிய […]

இனிமே தொடையழகி நான் தான்..ரம்பாவிற்கு போட்டியாக வந்த நடிகை கேப்ரியல்லா..!

நடிகை கேப்ரியல்லா திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை ஆகிய இரண்டிலும் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிகம விரும்பப்படும் ஒருவராக‌ இருக்கின்றார். நடுவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அவர் டைட்டில் வெல்வார் என ரசிகர்கள் கூட எதிர்பார்த்தனர்.இருப்பினும் தனக்கு கொடுத்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.“ஈரமான ரோஜாவே” தொடரில் கதாநாயகியாக நடித்த கேப்ரியல்லா, படமாக இருந்தாலும் சரி, தொடராக இருந்தாலும் சரி, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நடிக்க […]

வேலைவாய்ப்பு- Manager

பதவி முகாமையாளார் ( Manager) சுன்னாகத்தில் அமைந்துள்ள நான்கு கடையையும் 2 ஆவது மாடியில் இருக்கும் விழா மண்டபத்தையும் ( party Hall) முகாமத்துவம் செய்வதற்க்கு வியாபார விருப்பமும் ( business interests) முகாமைத்துவ ஆளுமையும் ( management skill) உடைய ஒருவர் தேவை. தகமை விவசாய உரங்கள் பற்றிய அறிவும் விலங்குகளின் உணவு மற்றும் மருந்துகள் பற்றிய அறிவும் விரும்பத்தக்கது சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும் தொடர்புகளுக்கு Call or text Whatsapp number 0016472443232 OR […]