இரண்டு நாட்களில் நாட்டில் 10 பேர் மாயம்..!!
இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட 10 பேர் இரண்டு நாட்களில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (08) மற்றும் நேற்று (09) அனைவரும் காணாமல் போயுள்ளனர்.மேலும் காணாமல் போன இரண்டு வயது சிறுமி வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்தவர். குறித்த சிறுமியும் அவரது முப்பது வயதுடைய தாயும் கடந்த 9ஆம் திகதி முதல் காணவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.காணாமல்போன பெண் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தவர் […]
வேலைவாய்ப்பு-Restaurant(Supervisors, Delivery boy, Cleaners)
வேலைவாய்ப்பு Closing Date – 15/ Jan / 2024 யாழ்ப்பாணத்தில் இயங்கும் உணவகம் மற்றும் தங்ககம் ஒன்றிற்கு பின்வரும் ஊழியர்கள் தேவை. 1. மேற்பார்வையாளர்கள் 2. பணியாளர்கள் 3. வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் 4. சுத்தம் செய்பவர்கள். 5. டெலிவரி பாய். தொடர்புகளுக்கு 021222 4550 070 222 7100
கடைசியில நடிகர் விவேக் சொன்னத சமந்தா நிருபிச்சிட்டாங்க..!
நடிகை சமந்தா தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் கடைசியாக நடித்த குஷி படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தென்னிந்திய படங்கள் தவிர ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.ஆம், சிட்டாடல் வெப் தொடரிம் இந்திய பதிப்பில் கதாநாயகியாக சமந்தா நடித்து வர, வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த வெப் தொடர் விரைவில் வெளிவரவுள்ளது.சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வரும். மற்றும் நிச்சயமாக அவரது கவர்ச்சி […]
புளியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்.!!
சமையல் என்பது தமிழர் வாழ்வின் ஓர் அங்கம். புளி இந்த சமையலில் இன்றியமையாத பகுதியாகும்.இந்த புளி இல்லாமல், கிட்டத்தட்ட எந்த உணவையும் சுவையாக தயாரிக்க முடியாது.புளி சமையலில் இன்றியமையாத பொருளாக எப்படி மாறியதோ மாறியதோ , அது போல் நமக்கு பல உடல் ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.செரிமானத்தைத் தூண்டுவதிலும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதிலும் புளி முக்கியப் பங்காற்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். புளியில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், […]
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம் !
இன்று வியாழக்கிழமை (11) காலை 10.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலை நுழைவாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறையை தீர்ப்பது, வாழ்வாதாரத்தினை உயர்த்துவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடம் அமைதியான முறையில் இந்த போராட்டத்தை நடத்தினர்.வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை வழங்கி கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
வரி உயர்வு காரணமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்..!!
நாடு முழுவதும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் VAT வரியை 18 சதவீதமாக உயர்த்தியமைக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாடு தழுவிய ரீதியில் மக்களை அணி திரட்டி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பு மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆரம்பக் கட்டமாக எதிர்வரும் 30ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் […]
யாழ் பொலிஸ் நிலையம் மீது பெற்றோல் குண்டுவீச்சு..!இருவர் கைது..!!
யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நேற்று புதன்கிழமை (10) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குண்டை வீசிவிட்டு தப்பியோடிய இருவரையும் பொலிஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைதான , இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணத்தையும் தீவகத்தையும் இணைக்கும் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் […]
தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது பாடசாலை மாணவன் மரணம்..!
15 வயது மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் அனுராதபுர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் (10-01-2024) நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,குறித்த மாணவர் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும் படுக்கையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. நான்கு உடன்பிறப்புகளைக் கொண்ட குடும்பத்தில் இளையவரான குறித்த மாணவனின் உடலில் பல கீறல் காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.பொலிஸார் நடத்திய […]
வேலைவாய்ப்பு-Mechanical Engineering Assistant
Employment Mechanical Engineering Assistant Location Kilinochchi Send Us Your CV +94 70 777 2351 [email protected] Phone WhatsApp – 77 777 2353 | 77 492 2888 Email – [email protected]