பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு..!!

அழுகிய நிலையில் இருந்தவாறு சடலம் ஒன்று யாழ்ப்பாணம் – உரும்பிராய்ப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.நேற்று (22.02.2024) குறித்த சடலமானது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.66 வயதுடைய சின்னத்துரை ஜெகதீஸ்வரி என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   இவர் இறந்ததிற்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை.இந்நிலையில், மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பிறேமகுமார் மேற்கொண்டு வருகிறார்.  

வேலைவாய்ப்பு-Tamil Content Writer

WE ARE HIRING(Abans) CONTENT WRITER TAMIL Abans Group Founded in 1968 by Aban Pestonjee, Abans Group is a leading conglomerate that offers targeted solutions ranging from real estate and engineering to retail and Auto, which aim to enhance the lives of Sri Lankan citizens. Join the Abans Group to experience a rewarding career! Key Responsibilities: […]

காத்து கொஞ்சம் வேகமா அடிச்சா போதும் எல்லாம் தெரிஞ்சிரும்..!!கவர்ச்சி உடையில் பிக் பாஸ் ஜோவிகா வைரல் போட்டோஸ்..!

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்த ஜோவிகா நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்ததே.எனது மகளை கதாநாயகி ஆக்க முயற்சிக்கும் போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டாம் என பலர் அறிவுறுத்தினர், ஆனால் நான் அதையெல்லாம் மீறி பிக்பாஸ்க்கு எனது மகளை அனுப்பினேன் என வனிதா அன்மையில் தெரிவித்திருந்தார்.பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா பேசுகையில், கல்வி தேவையில்லை என்று கூறியது சர்ச்சையானது. இதனால் அவரை நெட்டிசன்கள் அடிக்கடி ட்ரோல் செய்து வந்தனர். ஜோவிகா […]

இலங்கை ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்..!!

கல்வி அமைச்சு அடுத்த மாதம் தொடக்கம் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை அண்மையில் நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுவருவதாக குறிப்பிட்டிருந்த நிலையிலேயே அரசினால் குறித்த உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சிறைச்சாலைக்கு கணவனை 7மாத குழந்தையுடன் பாக்கச்சென்ற பெண் கைது..!!

ஹெரோயின் போதைப்பொருளை தனது ஆடையின் ஓரத்தில் மறைத்து வைத்து தனது கணவருக்கு கொடுப்பதற்காக வாதுவ பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலைக்கு சென்ற பெண் கைதாகியுள்ளார்.குறித்த பெண்னின் 7மாத குழந்தையும் கைதாகியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாதுவ வெரகம அல்விஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் 2500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது கணவனுக்கு வழங்குவதற்காக தனது ஆடையின் ஓரத்தில் மறைத்து வைத்திருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் […]

இரு பிள்ளைகளின் தந்தைக்கு புத்தளத்தில் நடந்த சோகம்..!!

யானையால் தாக்கப்பட்டு விவாசாயி ஒருவர் பரிதாபமாக‌ உயிரிழந்த சம்பவம் ஒன்று புத்தளம் – கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (22/02/2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனமடுவ, ஊரியாவ பகுதியைச்சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவர் தினமும் காலை உணவு அருந்துவதற்காக அவரது வீட்டிற்குச் வருவதாகவும், ஆனால் இன்று காலை உணவுக்கு வீட்டிற்கு வராததால், அவரது மனைவி கையடக்கத் தொலைபேசியில் அழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.அவரது கைத்தொலைபேசி இயங்கிய போதிலும் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காமையினால், […]

இவரை அடையாளம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்..!! யாழ்ப்பாண பொலிஸார் கோரிக்கை..!

வயோதிபர் ஒருவர் அடிக்கடி துவிச்சக்கரவண்டிகளை திருடிவருவதால் அவரை பிடிப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பொது மக்களிடம் உதவிகோரியுள்ளனர்.குறித்த முதியவர் யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் தனது கைவரிசையைக் காட்டி துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வருகின்றார். இந்த வகையில் நேற்று தெல்லிப்பழை பகுதியில் முதியவர் துவிச்சக்கர வண்டியை திருடிச் சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் முதியவரை தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க […]

திரைப்பட நடிகைகள் எல்லாம் பணம் குடுத்து இதெல்லாம் பன்றாங்க..!! நடிகை பிரியாமணி ஓப்பன் டாக்..!

முத்தழகு என்ற பெயரை கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது நடிகை பிரியாமணி தான்.அமீரின் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பருத்திவீரன் இந்த திரைப்படத்தில் பிரியாமணி முத்தழகு என்ற கதாபத்திரத்தில் அவரது அபார நடிப்பை கதாநாயகியாக வெளிக்காட்டியிருந்தார்.இந்த திரைப்படம் மூலம் இவருக்கு அதிக ரசிகர்கள் மட்டும் இல்லாமால், அவர் நடித்த முத்தழகு ரோலுக்காக தேசிய விருதும் கிடைத்தது. அதிக படங்களில் நடிக்காவிடிலும் இவருடைய முத்தழகு கதாபாத்திரமானது இன்றுவரை மக்களால் பேசப்பட்டு வருகிறது.தற்போது நடிகை பிரியாமணி […]