இலங்கை ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்..!!

கல்வி அமைச்சு அடுத்த மாதம் தொடக்கம் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை அண்மையில் நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுவருவதாக குறிப்பிட்டிருந்த நிலையிலேயே அரசினால் குறித்த உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *