விமான நிலையத்தில் ஆள்மாறாட்டம்..!!அதிரடியாக கைதாகிய யாழ் இளைஞன்..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞர் ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு ஒருவரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டுள்ளது.கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில்…

Read More

வேலைவாய்ப்பு-Marketing Executives / Business Development Officers

VACANCY: Marketing Executives / Business Development Officers Location: All Island (Sri Lanka) Closing Date: 25th March 2024 Royal Flour Mills, a leading animal feed manufacturing company, is currently seeking dynamic individuals to join our Marketing department. We have openings for both Experienced and Trainee positions with a minimum of 1 Year of Experience. Benefits: Competitive…

Read More

மாயமான மீனவர்கள் மீட்பு..!!இரண்டு இரவுகள் உணவு, குடிநீர் இன்றி தவிப்பு..!

கடந்த (6/03/2024)அன்று கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்று காணமல் போன இயந்திர படகு மற்றும் அதில் பயணம செய்த மீனவர்கள் மூவரும் நேற்றய தினம் (8/03/2024) பாதுகாப்புடன் கரை திரும்பியுள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,மூவருடன் கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி கடலில் இருந்து புறப்பட்ட படகொன்று மீண்டும் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் 6 ஆம் திகதி காணாமல் போனதாக…

Read More

துர்நாற்றம் வீசிய வீட்டை பார்க்கச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

39 வயது பெண் ஒருவரின் சடலம் ஒன்று கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இருந்து இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.அதே பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை வீதி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் கந்தானை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வீட்டில் பெண் ஒருவரின் சடலம்…

Read More

யாரிடமும் சொல்லாமல் இறந்த கணவ‌ரின் சடலத்தை வீட்டில் பூட்டிவைத்திருந்த மனைவி..!!

பாணந்துறை தெற்கு பொலிஸார்களால் இறந்த கணவரின் சடலத்தை வீட்டினுள் 3 நாட்களாக பூட்டி வைத்திருந்த மனைவியை வீட்டின் கதவுகளை உடைத்து மீட்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய அத்தனாயக்க முதியன்சேலாகே ஜகத் பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பாணந்துறை எடம்பகொடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.பின்னர் பொலிஸார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது இறந்தவரின் மனைவி வளர்ப்பு நாயுடன் வீட்டின் கதவை பூட்டிவிட்டு உள்ளே இருந்துள்ளார். பின்னர், பொலிஸார் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற போது…

Read More

பூனையால் நடந்த விபரீதம்..!! வீடு புகுந்து தாக்குதல்..!

அத்துரிகிரிய பிரதேசத்தில் அயலவர் வீட்டில் இருந்த வளர்ப்பு பூனையொன்று லொறி வண்டியில் சிக்கி உயிரிழந்ததில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.லொறி வண்டியில் வாள்களுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றிற்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அயல் வீட்டில் இருந்த ஒருவரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.மேலும்,நேற்று இரவு 8 மணியளவில் அதுருகிரிய – பக்மீகஹா வீதி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறு பிள்ளையொன்று பூனை ஒன்றைத் தங்கள் வீட்டிற்குக்…

Read More

இலங்கை ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்..!!

கல்வி அமைச்சு அடுத்த மாதம் தொடக்கம் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை அண்மையில் நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுவருவதாக குறிப்பிட்டிருந்த நிலையிலேயே அரசினால் குறித்த உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More

காதலால் நடந்த‌ கத்திக்குத்து..!! கடுமையான காயங்களுடன் இளைஞன் வைத்தியசாலையில்..!

நேற்றய தினம் கஹதுடுவ பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் தனது முன்னால் காதலியுடன் வேறு ஒரு இளைஞன் காதல் தொடர்பை கொண்டிருந்ததால் ஆத்திரமுற்ற முன்னால் காதலன் குறித்த இளைஞனுக்கு கத்தியால் கழுத்தில் குத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் தப்பிச் சென்றுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளாகிய இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ள இந்த சந்தேகநபருடன் யுவதி காதல்…

Read More

வடமராட்சி கிழக்கில் கரையோதுங்கும் வித்தியாசமான பொருட்கள்..!!

இன்று வியாழக்கிழமை (22.02.2024) காலை இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.இதனை அவதானித்த கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.குறித்த மிதக்கும் இரும்பு கூடாரத்தை கரைக்கு கொண்டுவர கட்டைக்காடு மீனவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால், கூடாரத்தை அகற்றும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தினர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான…

Read More