![விமான நிலையத்தில் ஆள்மாறாட்டம்..!!அதிரடியாக கைதாகிய யாழ் இளைஞன்..!](https://i0.wp.com/www.tamildesk.com/wp-content/uploads/2024/06/fb-post-2-4.jpg?resize=600%2C400&ssl=1)
விமான நிலையத்தில் ஆள்மாறாட்டம்..!!அதிரடியாக கைதாகிய யாழ் இளைஞன்..!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞர் ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு ஒருவரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டுள்ளது.கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில்…