மனைவியை தாக்கிய கணவர்..!மனைவி மரணம்..10 மாதங்களின் பின் கிடைத்த நீதி..!

களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் தனது மனைவியை பலமாக தாக்கி காயப்படுத்திவிட்டு அதனை , விபத்து என கூறி வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறப்படும் கணவர் 10 மாதங்களுக்கு பின்னர் கைதாகியுள்ளார்.32 வயதுடைய பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவதில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தாயான 30 வயதான அவரது மனைவி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாக கூறி பதுரலிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.   காயமடைந்தவர் மேலதிக […]

பொலிஸ் உத்தியோகத்தர் நாட்டைவிட்டு தப்பியோட்டம்..!! நடந்தது என்ன..?

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மற்றும் அவரது குடும்பத்தினர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பெப்ரவரி 14 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன்துமிந்த ஜயதிலக்க பிரான்ஸ் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.அவரை மிரட்டியதாகக் கூறப்படும் குழுக்களில் கஞ்சிபானி இம்ரான் மற்றும் ஹீனாட்டியான மகேஸ் ஆகியோர் அடங்குவர் என்று […]

பெண் நண்பருடன் ஹோட்டலுக்கு சென்ற செல்வந்தவருக்கு பெண் நண்பர் கொடுத்த அதிர்ச்சி..!!

கொழும்பில் இருந்து செல்வந்தர் ஒருவரை நுவரெலியாவிற்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் இரண்டு விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்த பெண்ணொருவரை நுவரெலியா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபரை கடந்த திங்கட்கிழமை (26) கொழும்பு – மாலபே பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து மேலும் தெரிய வருகையில், […]

சகோதரர்களை மருத்துவ சிகிச்சை அளிக்கும் போர்வையில் தகாத முறைக்கு உட்படுத்திய பிக்கு..!!

ஹோமாகம பொலிஸாரால் பிக்கு ஒருவர் இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.மாந்திரீகத்திலும் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர், மருத்துவ சிகிச்சை என்ற போர்வையில் 13 வயது சகோதரர்களை தகாத முறைக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. சடங்கு ஒன்றை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக குறித்த சிறுவர்களை, தன்னுடன் சில காலம் இருக்குமாறு அவர்களின் பெற்றோருக்கு அந்த பிக்கு அறிவுறுத்தியுள்ள நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பழைய தகராறு காரணமாக நடந்த கொடூரம்..!! ஒருவர் கொலை..!

கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரவல பகுதியில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று (28.02.2024) இரவு இடம் பெற்றுள்ளது. 32 வயதாகிய ஹொரவல, வெலிபன்ன பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் பூப்புனித நீராட்டு விழா ஒன்றின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பூப்புனித நீராட்டு விழா இல்லத்திற்கு வந்த இரு தரப்பினரிடையே பழைய தகராறு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.அது முற்றிய நிலையில் இளைஞன் ஒருவர் கூரிய […]

வேலைவாய்ப்பு‍- Security Boy

வேலைவாய்ப்பு‍ Rice Mill Work ~Security Boy Qualification ~Security Boy relevant qualification and skills ~தங்குமிட வசதி உண்டு-கிளிநொச்சி மாவட்டம் விரும்பத்தக்கது Work time ~24 hours Salary ~Interview Location ~Kilinochchi Contact ~(+94)777722305