58 வயது நபரை தாக்கி கொன்ற பூசாரி..!

மட்டகளப்பு மாங்கேணி பிரதேசத்தில் அண்ணன் தங்கை இருவரையும் பூசாரி ஒருவர் தாக்கியுள்ளார்.குறித்த சம்பவத்தில் அண்ணன் உயிரிழந்ததாக தெரிய வருகிறது. குறித்த பகுதியில் பேய், பிசாசு மற்றும் ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் கோயில் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவ தினமான நேற்று முன்தினம் குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.இந்நிலையில் காயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில், தங்கை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் […]

பெண்ணின் நிர்வான புகை படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய நபர்..!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படத்தை தனது “பேஸ் புக்” ( முகநூல்) கணக்கில் நபர் ஒருவர் பதிவு செய்து இருந்ததாக குறித்த பெண் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொண்ட குற்ற புலனாய்வு திணைக்களதினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து நேற்று (07) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர். வழக்கு தொடர்பான விசாரணையின் போது குறித்த சந்தேகநபர் தமது […]

விளையாட சென்றமாணவர்கள் சடலமாக வீட்டிற்கு வந்த கொடுமை..!

இரு மாணவர்களும் விளையாட செல்வதாக கூறிவிட்டு மகா ஓயாவில் நீராடிய போதே இவ்வாறு நடந்துள்ளது.இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.மேலும் விசாரனையின் போது உயிரிழந்தவர்கள் வெலிஹேன, தழுவா கோட்டை பிரதேசங்களை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர்களாவர்கள் எனவும்,இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் பிரதேசவாசிகளால் இருவரும் மீட்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

03 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளை அடித்த சகோதரிகள்…!

பாடகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் திருடப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று கொழும்பு மேல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களின் தாயின் முறைகேடான கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 19 வயதுடையவர்கள் என்பதுடன், பிரதான சந்தேகநபர் அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். தனியார் […]

16 வயதுடைய பாடசாலை மாணவி தற்கொலை..!காதலனின் மோசமான செயல்..

காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்ட பெண் 16 வயதுடைய மாணவி என தெரிய வந்துள்ளது.இவருடைய தாயார் ஒரு வருடத்திற்கு முன்னர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார் எனவும்,குறித்த பெண் தனது 70 வயது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி தனது 20 வயது காதலனுடன் முச்சக்கரவண்டியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தனது காதலனால் […]

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் சென்ற நபர்..!விமான நிலையதில் பரபரப்பு…

துருக்கிக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்திருந்த நபரையே விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ள‌னர். மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய அவர், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு காலை 5:30 மணியளவில் வந்தடைந்தார்.அங்கு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனை செய்ததில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட போது அங்கு பதற்றமான […]

பணத்திற்க்காக குழந்தைகளை விற்ற தாய்…!

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் தனது இரட்டை குழந்தைகளை இரண்டு பேருக்கு தலா 25,000 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று காலை குழந்தைகளை வாங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் குழந்தைகளின் தாய், ஒரு குழந்தையை வாங்கிய பெண் மற்றும் மற்றைய குழந்தையை வாங்கிய பெண்ணும் என 3 […]

பள்ளி மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டிய பள்ளி ஊழியர் கைது..!

புத்தளம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் நான்கில் கல்வி கற்கும் மூன்று மாணவிகள் மற்றும் ஒரு மாணவனிடம் கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் குறித்த பாடசாலையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பாடசாலை அதிபர் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக […]

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை….!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர் (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை […]

2024 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்..!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மின்சார‌ கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள வெட் வரியின் எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் கூறியுள்ளார். மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்க்கும் தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வந்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.நாட்டில் […]