சகோதரனை அடித்து கொன்று உடலை ஓடையில் போட்டு எரித்தவர் கைது…!

58 வயதாகிய தன்னுடைய சகோதரனை அடித்துக் கொலை செய்து அவரது உடலை ஓடையில் போட்டு எரித்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அக்குரஸ்ஸ, ஹேனேகம, பலபத்த, உடுகமவத்த ஹேன பிரதேசத்தில் வசித்த‌ மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேலும் விசாரனையில் இருவரது வீடுகளும் ஒரே காணியில் உயரமான மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இறந்தவரின் நிரந்தர வசிப்பிடம் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த நபர் […]

வாய்த்தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டை..! ஒருவர் அடித்து கொலை..

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்தின் போது நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரனையின் போது தும்பெலிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டதாக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்,மற்றும் குறித்த நபர் விருந்தின் போது மற்றுமொரு நபருடன் தகராறு செய்ததாகவும், அந்த நபர் அவரை தாக்கி நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் […]

மின்னல் ரூபத்தில் வந்த எமன் உயிரிழந்த விவசாயி…!

மாத்தளை- கலேவெல பிரதேசத்தில் வயலில் உழுது கொண்டிருக்கும் போது விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் புலாகல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ .சோமதிலக என்ற 60 வயதுடையவர் என கூறப்படுகிறது. இவர் தனது குடும்பத்தினருடன் வயலில் உழுது கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் தொலைதூரம் நோக்கி தூக்கி வீசப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரனையின் போது மின்னல் தாக்கப்பட்டவர் கலேவெல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..கல்வி அமைச்சர் அறிவிப்பு…!

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை கருத்தில் கொண்டு பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.மேலும் 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.வடகொழும்பில் உள்ள இரண்டு 02 பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இன்று வவுச்சர்கள் வழங்கி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,எந்தவொரு நபருக்கும் இந்த வவுச்சர்களை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியாது எனவும் இதேவேளை, […]

வாய்த்தகராறால் ஏற்பட்ட விபரீதம்..மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன்..!

குருநாகல் பிரதேசத்தில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இக்கொலையானது நேற்றய தினம் பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார என்ற 38 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணையின் போது கொலைசெய்த பெண் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் என தெரியவந்துள்ளது. நேற்றய தினம் மாலை கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டில் வைத்து வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது,இவ்வாறு வாய்த்தகராறு பெரிதகி […]

வேலைய்வாய்ப்பு-அலுவலக வேலையுடன் கணக்காளர்(Accountant with Office work)

வேலைய்வாய்ப்பு ~அலுவலக வேலையுடன் கணக்காளர்(Accountant with Office work) Gender :- ~பெண்(Female) தகமை :- ~O/L & A/L ~கணினி அறிவு விரும்பத்தக்கது ~கணக்கு மற்றும் நிர்வாக திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும். முகவரி :- ~ஆடியபாதம் வீதி, ~திருநெல்வேலி. தொடர்புகளுக்கு :- 0767002126

வேலைய்வாய்ப்பு-Sales Representative, Sales Assistant, Accounts Assistant

வேலைய்வாய்ப்பு யாழ் நகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை.ஆண்,பெண் இருபாலரும். 1.பதவி‍: ~விற்பனைப் பிரதிநிதி-Sales Representative ~விற்பனை உதவியாளர்-Sales Assistant ~கணக்கு உதவியாளர்-Accounts Assistant 2.தகமை: ~நல்ல கணினி அறிவு-Good Computer Knowledge. ~சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம்-Experience in the relevant field. 3.மேற்குறித்த பதவி நிலைகளுக்கு அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு 0777178025

அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி..! மாத்தறையில் திடுக்கிடும் சம்பவம்..

மாத்தறையில் உள்ள அக்குரஸ்ஸ பிரதேசத்தில் தன்னுடைய‌ சகோதரனை தடியால் அடித்து கொலை செய்து உடலை எரித்ததாக சந்தேகிக்கப்படும் சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அக்குரஸ்ஸ, ஹேனேகம, பலபத்த, உடுகமவத்த ஹேன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மனம்பேரிகே கருணாதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சகோதரன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான சகோதரன் ஆகிய இருவரின் வீடுகளும் ஒரே காணியில் அமைந்துள்ளதுடன் உயிரிழந்த சகோதரன் தனது மனைவியுடன் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் வசித்து வருகின்றார். இறந்தவரின் மனைவி பொலிஸாரிடம் அவர் மாதம் ஒருமுறை […]

மகளை தகாத முறையில் ஈடுபடுத்திய தந்தை..!

தனது மகளை தகாத முறையில் நடத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கை கொபேகனே பொலிஸாரால் நேற்று (01.12.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.சந்தேகப்படும் இந்த நபர் சுமார் 2 வருடங்களாக தனது 12 வயது சிறுமியை தகாத முறையில் நடத்தி உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் குறித்த […]

சில தினங்களிற்குமுன் காணமல்போன யுவதி..?குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் சடலம், 5 கிலோமீற்றர் தொலைவில், வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் யுவதியின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் நாயின் உதவியுடன் பொலிஸார் சடலத்தை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட […]