விளையாட சென்றமாணவர்கள் சடலமாக வீட்டிற்கு வந்த கொடுமை..!

இரு மாணவர்களும் விளையாட செல்வதாக கூறிவிட்டு மகா ஓயாவில் நீராடிய போதே இவ்வாறு நடந்துள்ளது.இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.மேலும் விசாரனையின் போது உயிரிழந்தவர்கள் வெலிஹேன, தழுவா கோட்டை பிரதேசங்களை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர்களாவர்கள் எனவும்,இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் பிரதேசவாசிகளால் இருவரும் மீட்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *