விருந்தினர் விசாவில் கனடாவிற்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள‌ மாற்றம்..!!

விருந்தினர் விசாவில் கனடாவுக்குச் செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, பெருமளவிலான இலங்கையர்கள் கனடாவிற்கு விருந்தினர் விசாவில் பயணம் செய்துள்ளனர்.இருப்பினும் விருந்தினர் விசாவில் தற்போது செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவில் விருந்தினர் விசா தொடர்பில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும், ஏற்கனவே கனடா சென்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் புதிதாகச்செல்ல தமிழர்கள் அச்சப்படுகின்றனர். வேலையில்லா பிரச்சனை மற்றும் […]

ப்பா.. வேற லெவல்.. ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் ரசிகர்களை ஏங்க வைத்த நடிகை அஞ்சலி..!!

ஆரம்பத்தில், தெலுங்கு படங்களில் நடித்த அஞ்சலி சிறிய குணச்சித்திர வேடங்களுக்குப் பிறகு, 2007 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான கற்ற‌து தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.இப்படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் அறிமுக நாயகியாக நடித்த இவருக்கு தென் மண்டல பீலிம் பேர் விருது கிடைத்தது. அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம் விருதை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த […]

லொறியில் கைப்பை சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்..!! பெண் மரணம்..!

நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பை லொறியில் சிக்கிய விபத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (19.04.2024) அன்று இடம் பெற்றுள்ளது. லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்லதுடன் மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

வெப்பத்தால் உயிரை விட்ட விவசாயி..!! திருகோணமலையில் சோக சம்பவம்..!

நேற்றய தினம் சனிக்கிழமை (20) அன்று மூதூர் – பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்டுத்தியுள்ளது.3 பிள்ளைகளின் தந்தையான மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்து வந்த சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வயலில் இன்றைய தினம் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்தவரை உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய […]

வேலைவாய்ப்பு-Cleaning Staff(Female)

HOTEL VACANCY Cleaning Staff(Female) யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பிரபல்யமான ஹோட்டலுக்கு பராமரிப்பு பணியாளர்கள் 6 பேர் உடனடியாக தேவை. இடம் : யாழ்ப்பாணம் தொடர்புகளுக்கு: 0762931807