வெளிநாடுகளுக்கு இலங்கையர்கள் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன்..!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரளவின் கூற்றுப்படி, ஒவ்வொரு இலங்கைப் பிரஜைகளும் வெளிநாடுகளுக்கு 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் கடன்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கை அரசாங்கம் 28,095 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு கடன் செலுத்தாமல் மிகுதி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வரிக் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அதன் தலைவர் டானியா அபேசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *