துர்நாற்றம் வீசிய வீட்டை பார்க்கச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

39 வயது பெண் ஒருவரின் சடலம் ஒன்று கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இருந்து இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.அதே பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை வீதி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் கந்தானை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வீட்டில் பெண் ஒருவரின் சடலம் […]

யாரிடமும் சொல்லாமல் இறந்த கணவ‌ரின் சடலத்தை வீட்டில் பூட்டிவைத்திருந்த மனைவி..!!

பாணந்துறை தெற்கு பொலிஸார்களால் இறந்த கணவரின் சடலத்தை வீட்டினுள் 3 நாட்களாக பூட்டி வைத்திருந்த மனைவியை வீட்டின் கதவுகளை உடைத்து மீட்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய அத்தனாயக்க முதியன்சேலாகே ஜகத் பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பாணந்துறை எடம்பகொடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.பின்னர் பொலிஸார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது இறந்தவரின் மனைவி வளர்ப்பு நாயுடன் வீட்டின் கதவை பூட்டிவிட்டு உள்ளே இருந்துள்ளார். பின்னர், பொலிஸார் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற போது […]

கூகுளுடன் போட்டி போடும் எலான் மஸ்க்..!! புதிய அப்டேட்..!

எலான் மஸ்க் எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதியை கூகுள் நிறுவனத்தின் ஜீ மெயிலுக்கு போட்டியாக விரைவில் அறிமுகம் செய்யக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளம் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கூகுளுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. எக்ஸ் நிறுவனத்தின் செக்யூரிட்டி இன்ஜினியர் குழுவில் பணியாற்றி வரும் நாதன் மெக்ராடி, எக்ஸ்-மெயிலை எப்போது அறிமுகம் செய்யப் போகிறோம் என ட்வீட் செய்திருந்தார். […]

தந்தையை கோடரியால் வெட்டி கொலை செய்த மகன்..!! காரணம் என்ன.?

மனநலம் குறைந்த‌ மகனுக்கு மருத்து குடிக்க தந்தை வற்புறுத்தியதால் குறித்த மகன் தந்தையை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.குறித்த சம்பவம் அந்த பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிடிகல, களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த பியதாச ஜயசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் 47 வயது பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர். அங்கொட மனநல வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற […]

கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்கிய 3 ஆயிரத்து 700 கிலோ சுறா மீன்..!!

பாரிய அளவிலான சுறா மீன் ஒன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்கியுள்ளது.வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரின் வலையிலேயே சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராமான குறித்த சுறா மீன் சிக்கியுள்ளது. இந்நிலையில் கடுமையான போராட்டத்தின் மத்தியில், சக கடற்தொழிலாளர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  

19 வயது யுவதி ஒருவர் 15 வயது மாணவிக்கு செய்த அதிர்ச்சி செயல்..!!யுவதி விளக்கமறியலில்..!

19 வயது யுவதி ஒருவர் 15 வயது மாணவியுடன் ஆண் குரலில் பேசி காதல் உறவில் ஈடுபட்டு குறித்த மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.திர்வரும் 4ஆம் திகதி வரை கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சிறுமி நேற்று மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இருவரும் சுமார் ஒரு வருடமாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் யுவதி கைது செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி, இளைஞருடன் காதல் […]

என்னடா உள்ள ஒன்னுமே இல்ல..!! சிறிய மேலாடையில் முன்னழகை காட்டும் நடிகை ஆண்ட்ரியா..!

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக‌ மட்டுமல்லாமல் பாடகியுமாக வலம் வருகிறார்.2007 ஆம் ஆண்டு, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.ஒரு பாடகியாக அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், ஆதவன், மன்மதன் அம்பு, கோவா, தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களில் நல்ல வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கிய ஆண்ட்ரியா […]