வீதியில் திடீர் என‌ தோன்றிய குழி..!! வீதி முடக்கம்..!

பாதையில் பாரிய குழி ஒன்று தோன்றி அப்பகுதியில் போக்குவரத்திற்கு பாரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த குழியானது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பிரதான வீதி ஒன்றின் பாதையில் ஏற்பட்டுள்ளது.வீதியின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்த குழி தோன்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பாதுகாப்பு நோக்கங்களுக்காக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு சற்று வாகன நெரிசல் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

ஓ..பள்ளிக்கூடம் படிக்கும் போதே இந்த விளையாட்டு எல்லாம் நடந்திருக்கா..? நடிகை தமன்னா ஓப்பன் டாக்..!

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை தமன்னா. சொல்லப்போனால் நடிகை தமன்னாவிற்கு திரை உலகில் பாரிய ரசிகர் படையே இருக்கின்றது என கூறலாம்.கேடி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் தமன்னா.இந்த படம் ரசிகர் மத்தியில் அதிகம் பேசப்படவில்லை என்றாலும் அதைத்தொடர்ந்து, தமன்னா நடித்த படம்தான் கல்லூரி. பாலாஜி சக்திவேல் இயக்கிய இந்த படத்தில் கல்லூரி மாணவி சோபிகா கேரக்டரில் தமன்னா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.அதன்பிறகு விஜயுடன் சுறா, […]

வேலைவாய்ப்பு-Digital Marketing Assistant, Seller

VACANCY Digital Marketing Assistant(Male) Seller(Male/Female) Our Specified Requirements:- Relevant qualification and skills யாழ் நகரில் இயங்கும் எமது புடைவைக் காட்சியறைக்கு பொருத்தமான ஊழியர்கள் தேவை Salary :- Interview Location:- Jaffna Contact:- +(94)762931807

ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரிசங்கு கடத்தல்..!! பௌத்த தேரர் உட்பட இருவர் கைது.!

பௌத்த தேரர் உட்பட இருவர் சட்டவிரோதமாக‌ வலம்புரி சங்கு கடத்தலில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாத்தறையில் இருந்து மட்டக்களப்புக்கு கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரிசங்கு கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை கல்குடா பிரதேசத்தில் இருந்து அவர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

மூன்று வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தை..!

11 வயதான தனது மகளை தந்தை ஒருவர் பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள சம்பவம் ஒன்று முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த தந்தை நேற்று முன் தினம் (6/3/2024) முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில் கூலித்தொழிலாளியான குறித்த தந்தை கடந்த 3 வருடங்களாக தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி […]

20 வயதுடைய மகனால் தாய்க்கு நேர்ந்த கொடுமை..!!

6/3/2024 ளுத்துறை வடக்கு பொலிஸாரால் 59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.20 வயதுடைய களுத்துறையை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைதாகியுள்ளார்.பொலிஸார் கடந்த 4 ஆம் திகதி தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள், பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.விசாரணையின் போது, ​​சந்தேக நபர் பொலிஸாரிடம் தான் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், சம்பவத்தின் […]