மரதன் ஓடிய மாணவன் உயிரிழப்பு..!!ஆர்ப்பாட்டத்தில் மக்கள்..!

ம‌ரதன் ஓட்டத்தில் ஈடுபட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறித்த சம்பவம் அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் 16 வயதுடைய திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.இன்று காலை மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் போட்டி முடிந்ததும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி மாணவர் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்று அங்கு அவசர சிகிச்சை […]

வேலைவாய்ப்பு-அலுவலக உதவியாளர்

யாழ் வணிகர் கழகம் அலுவலக உதவியாளர்(Peon) தொடர்பு கொள்ள நேரடியாகவோ அல்லது Mail மூலமாகவோ அல்லது WhatsApp இலக்கம் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும் Salary : Interview Location யாழ் வணிகர் கழகம் 165 மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் Mail:- [email protected] Contact:- (+94)765754993

எனது உதட்டில் கை வைத்து தவறாக நடந்துகொண்டார்..!!நடிகை ரெஜினாவின் கசப்பான சம்பவ‌ங்கள்..!

சினிமா துறையில் இப்போதும் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் எதிர்பார்க்கும் கலாச்சாரம் இருந்து வருகிறது.இது தற்போது சினிமா நடிகைகளிற்கு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது.பட வாய்ப்புகள் தேடி வரும் நடிகைகள் மட்டுமின்றி, நடிகைகளின் தாய்மார்களும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்திக்கின்றனர். நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இளம் கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, […]

சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்..!!ஜனாதிபதி அறிவிப்பு.

அரசாங்க உழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கபோவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இது இம்முறை சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை நேற்று பிற்பகல் குளியாப்பிட்டிய மாநகர சபை மைதானத்தில் நடை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது.எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும். எதிர்வரும் சிங்கள – […]

டிக்-டொக்கை பின் தள்ளிய இன்ஸ்டாகிராம்..!!

அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது.உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக் டாக்கை பின் தள்ளி இன்ஸ்டாகிராம் முந்தியுள்ளது.சென்சார் டவரின் கூற்றுப்படி, 2023 இல் இன்ஸ்டாகிராம் பதிவிறக்கங்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, மேலும் இந்த செயலி மொத்தம் 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது.இதன்படி இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் […]

மனைவியை கொன்றுவிட்டு பொலிஸாரிடம் சரணடைந்த கணவன்..!!

பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்றய தினம் காலை நேரமே குறித்த பெண்ணின் கணவர் இந்தக் குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவன் மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக தனித்தனி வீடுகளில் வசித்து வந்ததாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று காலை அவர் தனது பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக தனது கணவர் வசிக்கும் வீட்டிற்கு சென்ற போதே படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.40 வயதுடைய நிரியல்ல பிரதேசத்தை […]

கனடா ஆசையால் பறிபோகும் பணம்..!!ஏமாந்து நிற்கும் மக்கள்..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 56 இலட்ச ரூபாய் மோசடி செய்த பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.கனடா செல்லவிரும்பும் ஆசையில் யாணப்பணத்தை சேர்ந்த குறித்த நபர் பணத்தை செலுத்தி நீண்ட நாட்களாகியும் தனது பயண ஏற்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பதுளையை சேர்ந்த நபரை கைது செய்து […]

ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கொடூரம்..!!அநுராதபுரம் பகுதியில் அரங்கேறிய சம்பவம்..!

ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.சந்தேகநபரை நேற்று அனுராதபுரம் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ​​அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.பாடசாலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மேற்படி ஆசிரியர் குறித்த மாணவியை […]

வேலைவாய்ப்பு-Marketing Executives / Business Development Officers

VACANCY: Marketing Executives / Business Development Officers Location: All Island (Sri Lanka) Closing Date: 25th March 2024 Royal Flour Mills, a leading animal feed manufacturing company, is currently seeking dynamic individuals to join our Marketing department. We have openings for both Experienced and Trainee positions with a minimum of 1 Year of Experience. Benefits: Competitive […]