உச்சகட்ட கிளாமரில் தனது தொடையழகை காட்டி ரைசா வில்சன் போட்டோஷூட்..!!

பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரைசா வில்சன்.இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த விஐபி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்த நிலையில், பிக் பாஸ் மூலமாக அவருக்கு பல ஹீரோயின் வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஹரிஷ் கல்யாண் உடன் பியர் பிரேமா காதல் படத்தில் நடித்த அவர், தற்போது பிசியாகி படங்களில் நடித்து வருகிறார்.இன்னும் அதிக பட வாய்ப்புக்களுக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக […]

இளம் நடிகைகளை கவர்ச்சியில் ஓரம் கட்டும் காஜல் அகர்வால்..!! கிளாமர் போஸ்..!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமானவர்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களை நடித்துள்ளார்.அவர் 2020ல் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். 2022ல் காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் சிறிது காலம் கழித்து தனது உடல் எடையை மீண்டும் குறைத்து இந்தியன் 2 படத்தில் நடித்து இருக்கிறார்.இன்னும் பல படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இதனிடையே […]

வேலைவாய்ப்பு-(Porter- Van sales)

உடனடி வேலைவாய்ப்பு பொதி சுமப்பவர்கள்(Porter- Van sales) Gender: Male யாழ் வலிகாம பகுதிக்கு உட்பட்டவர்கள் நேரில் சமூகம் தரவும் Thenu kalanchiyam (Nestle Distributor) No. 54/2 Palaly Road, Kondavil. Contact: 0756420131

நடுவானில் ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து..!! பத்து பேர் பலி..!

மலேசிய கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் பத்து பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டு நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து ஏற்பட்டது.இன்று காலை 9 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் இந்தியரும் அடங்குவதாக கூறப்படுகிறது.HOM மற்றும் FENNEC ரக ஹெலிகாப்டர்களே ஒன்றோடு […]

வவுனியா வைத்தியசாலையில் தாயுக்கும் சேயுக்கும் நடந்த சோகம்..!!

வவுனியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி தாய் நேற்று குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.இதன் போது கருவில் இருந்த குழந்தையும் இறந்ததாக கூறப்படுகிறது. மதவாச்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குளியலறையில் இருந்து மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான முயற்சியை வைத்தியர்கள் மேற்கொண்டனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.  

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் நடைபெறும் மோசடி..!! மக்களுக்கு அவல நிலை..!

ஒருநாள் கடவுச்சீட்டு பெற்று கொள்வதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு தினமும் வருகை தருகின்றனர். ஒரு நாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் அதிகாலையிலேயே இரு வரிசையில் காத்திருக்க வேண்டும்.காத்திருப்போருக்க காலை […]

கர்ப்பிணி மனைவியை கட்டிவைத்து எரித்த கணவன்..!! கொடூர சம்பவம்..!

பஞ்சாப் மாநிலத்தில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பமாக இருந்த மனைவியை கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தில் சுக்தேவ் தனது மனைவி பிங்கியுடன் வசித்து வந்துள்ளார். பிங்கி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் மற்றும் அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்துள்ளன.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுக்தேவ்விற்கும் அவரது மனைவி பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக […]

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!! தேசிய அடயாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு..!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய‌ அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத்திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, 40 வயதுக்கு மேற்பட்டோர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி ஜூன் 30-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை விண்ணபிப்பதற்கான இறுதி நாளாக கடந்த 31 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பிரதேச செயலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூன் மாதம் 30 ஆம் திகதி […]