ஏ.டி.எம் இல் பணம் எடுக்க சென்றவர் அங்கேயே உறக்கம்..!! விழிக்கும் போது காத்திருந்த அதிர்ச்சி..!

கொழும்பில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க‌ சென்ற நபர் ஒருவர் அங்கேயே உறங்கிய நிலையில் அவருடைய கைத்தொலைபேசிகள் மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவமானது கொழும்பு – நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் பணம் பெறும் இடத்தில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,பாதுக்க மலகல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் விருந்தொன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 2.30 மணியளவில் நுகேகொட […]

வைத்தியசாலைக்குள் நடந்த மோசடி..!! இளம் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வைத்தியர் போல நடித்து தாயுடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவனின் தங்க நகைகளை நபர் ஒருவர் ஏமாற்றி திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.நேற்று (25) வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் திருடப்பட்ட தங்க நகைகள் சுமார் 3 இலட்சத்து 82 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அனுக்கனே குபுகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு […]

முன் அழகில் இருந்து தொடை அழகு வரை பளிச் என காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!!

தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கலக்கிவருபவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வந்த எமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடன் காளி என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யானுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தின் மூலம் அதிக ரசிகர்களின் […]

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஒருவர் அதிரடி கைது..!!சோதனையில் சிக்கிய பொருள்..!

பொலிஸாரால் நேற்றய தினம் (25.04.2024) வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக முன்னெடுத்த திடீர் சோதனையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1000 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், அது விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய அடையாள அட்டையில் வரப்போகும் புதிய மாற்றம்..!!

தற்போதுள்ள அடையாள அட்டையில் உள்ள பார்கோடு அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய கீயூ. ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.நுவரெலியா ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய மத்திய மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும், ஆனால் அரசாங்கத்துக்கு நிதிப்பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.எனினும், நாடு முழுவதும் மக்களுக்காக பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் […]

பால் தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..!! வெளியான முக்கிய செய்தி..!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையிஅ நுகர்வோருக்கு வழங்குவதற்காக ஒரு கோப்பை பால் தேநீர் 80 ரூபாவிற்கு வழங்க கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் சில்லறை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். சமீபகாலமாக பால்மா விலை உயர்வால் ஹோட்டல்களில் […]

பீடி புகைப்பதற்கு முயன்றதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! யாழில் சோகம்..!

முழுமையாக எரிந்த நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலமானது நேற்று(25.04.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த முதியவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.மகள் வீட்டில் இல்லாத‌ நேரத்தில், முதியவர் பீடி பிடிக்க முயன்றபோது, ​​படுக்கையில் தீப்பிடித்து மரணித்துள்ளார்.இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி […]

ஆபாச வீடியோ மற்றும் படங்களை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை..!! மூன்று வாலிபர்கள் கைது!

18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை அடையாளம் காண பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சிறார் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்ட பத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச […]

வேலைவாய்ப்பு-Cleaning Staff(Female)

JOB VACANCY Cleaning Staff(Female) பிரபல்யமான Computer training institute ஒன்றிற்கு துப்புரவு பணியாளர் தேவை வேலை நேரம்: 10.00 -7.00 வேலை நாட்கள்: 6 (சனிக்கிழமை ஞாயிறுக்கிழமை கட்டாயம்) சம்பளம் : 1500 இடம் : யாழ்ப்பாணம் தொடர்புகளுக்கு: 0762931807