மாத்திரையால் விபரீதம்..!திடீரென மயங்கிய பாடசாலை மாணவர்கள்..!!

குருணாகல் போதனா வைத்தியசாலையில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் மயங்கி விழுந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நான்கு மாணவர்களும் மரத்தடியில் சில மாத்திரைகளை உட்கொண்டதாக அங்கிருந்த எனது மாணவர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நிலையில் மாணவர்களுக்கு மாத்திரைகளை யாராவது கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *