10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு..!

லங்கா சதொச நிறுவனத்தினால் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் குறித்த பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பால் மாவின் விலை 10 ரூபாயினாலும், இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) 55 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கிலோ கிராம் உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ கிராம் சிவப்பு நாட்டு அரிசி 8 ரூபாயினால், வெள்ளை நாட்டு அரிசி…

Read More

பஸ் சாரதி வெட்டிக்கொலை..!

இன்று (15/12/2023) காலை கொழும்பு – ஹங்வெல்ல தும்மோதர சந்திக்கு அருகில் பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை 5.55 மணியளவில் புத்தரை வழிபடுவதற்காக மலர் பறிக்கச் சென்ற போதே கொலை செய்யப்பட்டதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரும் ஒரே பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், மோதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கொலையை செய்த பின்னர் சந்தேகநபர் வாகரை புகையிரத நிலையத்தில்…

Read More

மகளின் துஷ்பிரயோகத்திற்கு உதவிய தந்தை…!

மகளை துஷ்பிரயோகம் செய்வதற்காக உதவி புரிந்த‌ குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியே வன்புணர்வுக்கு உட்படுது்தப்பட்டார். இச் சம்பவம் 2023 நவம்பர் 28ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.பெண்ணின் காதலனை அழைத்துச் சென்று கணவன் மனைவியாக வாழ்வதற்கு ஊக்குவித்த குற்றஞ்சாட்டிலேயே சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியும் அதே பகுதியில் வசிக்கும் இளைஞனும் பொலிஸாரால் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை…

Read More

மீனவர் வலையில் சிக்கிய சடலம்..!

இனம் தெரியாத நபரின் சடலம் ஒன்று நேற்று வியாழக்கிழமை 14 இரவு 7மணிக்கு மட்டகளப்பு நகர்வாவியில் இருந்து மெனிங் டிரைவ் வீதி பகுதி வாவிக்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாவியில் சம்பவதினமான இரவு மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் வலையில் சடலம் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த மீனவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு தடயவியல் பொலிஸாருக்கு அறிவித்து விசாரனைகளை மேற்கொண்ட போது…

Read More

வீடொன்றுக்கு நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் – சிறுவன், பெண் உட்பட மூவர் காயம்.

ராகமை வல்பொல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 17 வயதுடைய மாணவன் மற்றும் பெண் உள்ளிட்ட மூவர் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக…

Read More

இப்படி காட்டி எங்கள கேடுக்குறது நீங்க தான்..!அரை குறை உடையில் நடிகை ஆண்ட்ரியா..

பாடல், நடிப்பு என பல திறமைகளை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா,திறமைகள் மட்டும் இன்றி பல ரசிகர்கள் பட்டாளத்தையும் சினிமாதுறைமூலம் கொண்டுள்ளார்.மற்றும் இவர் மூலம் வெளியான பாடல்கள் ஹிட் அடித்ததால் சினிமாவில் தொடர்ந்து பாட துவங்கினார். ஆனால், இவரை ஒரு நடிகையாக பார்த்தது கவுதம் மேனன்தான். அவர் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பல படங்களில் நடித்திருந்தாலும் அரண்மனை, அரண்மனை 3, தரமணி, விஸ்வரூபம், வட…

Read More

தரமற்ற மருந்துகள் இறக்குமதி..! சந்தேகநபர்கள் கைது..

ஹியுமன் இம்யூனோகுளோபுலின் தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மல்லிகாகாந்த நீதிபதி லோச்சனி அபேவிக்ரம தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்து விநியோகித்தமை தொடர்பான வழக்கு நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அங்கு, குறித்த மருந்தை விநியோகித்த நிறுவனத்தின் உரிமையாளரும், மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளருமான டொக்டர் கபில விக்கிரமநாயக்க மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார…

Read More

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறையில்..? சுற்றூலா பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்..

கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என அறிவித்துள்ளார்.இந்த நடைமுறை ஜனவரி 2024 முதல் அமுலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.பிரித்தானியாவிடம் இருந்து கென்யா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நைரோபியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பயண நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விசா இல்லாமல் மின்னணு பயண அங்கீகாரம் “electronic travel authorization” இருந்தால்…

Read More