![போதைப்பொருளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது..!](https://i0.wp.com/www.tamildesk.com/wp-content/uploads/2023/12/accont-12-5.jpg?resize=600%2C400&ssl=1)
போதைப்பொருளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது..!
16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வவுனியா விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளது.மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை போதை பொருளை தங்கள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (22) தெரிவித்தனர். பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.அதற்கு அமைய வவுனியாவில்…