உணவுப்பொருட்களின் விலை மீண்டு உயர்வு..!

நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பல அதிகரித்துள்ளன.இதன்படி, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வெட் வரி உயர்வுக்கு முன்னர் 300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை தற்போது 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.மேலும் சில பகுதிகளில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சில […]

வவுனியா க‌ல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்பு..!

கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஒருவரின் உடல் ஒன்று வவுனியா வீரபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.இது குறித்து மேலும் அறிகையில்,குறித்த நபர் வவுனியா, வீராபுரத்தை வசிப்பிடமாகவும், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த நபரை கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன நிலையிலே நேற்று(08) மாலை குறித்த நபர் விவசாய செய்கையினை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரி குழியில் உள்ள நீரில் மிதந்த நிலையில் […]

யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கிய புத்த பெருமானின் மிதப்பு ரதம்..!

யாழ். வடமராட்சி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட புத்தர் தேர் கரை ஒதுங்கியதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.சமீபகாலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருள்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கின்றன‌.யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகொன்று கரையொதுங்கியுள்ளது. மேலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தது.மறுபுறம் நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் அண்மையில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.  

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மர்ம முறையில் மரணம்..!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் 49 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயார் என்பதுடன், குறித்த பெண்ணின் கணவர் நேற்றுமுன்தினம் தனிப்பட்ட தேவைகளுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது கட்டிடத்தின் 8வது மாடிக்கு சென்று அதிலிருந்து குதித்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,சம்பவம் தொடர்பிலான […]

கையடக்க தொலைபேசிகளை வாங்குபவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!

கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யபவர்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கையடக்கத் தொலைபேசி வாங்குவோருக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பின் பிரகாரம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் மோசடிக்கு பலியாவதைத் தடுக்க சர்வதேச மொபைல் சாதன அடையாள IMEI எண்ணைச் சரிபார்க்குமாறு ஆணைக்குழு மக்களை வலியுறுத்தியுள்ளது. MEI எண் என்பது “சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்” ஆகும்.இது அனைத்து கையடக்க தொலைபேசிகளுக்கும் ஒதுக்கப்பட்ட […]

அவங்கள சொல்லி நிறுத்த சொல்லுங்கடா..!உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்.!!

யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். அவர் வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு பிரபலமான மாடலாக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது.மாடலிங் கனவுடன் வளர்ந்த இவர், சினிமாவில் நடிக்கும் ஆசையை நிறைவேற்ற ஹோலிவுட் பக்கம் வந்தார்.இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் ஒரு சிறிய கேரக்டர் ரோலில் நோட்டா என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் […]

வேலைவாய்ப்பு-House keepers, Electrician

வேலைவாய்ப்பு House keepers Electrician Plumbers இடம் வெள்ளவத்தை தகமை வெள்ளவத்தை விடுதி ஒன்றிற்கு அடுக்குமாடி பராமரிப்பாளார்,இலக்ரீசியன்,பிலம்பர் அனுபவமுள்ள ஆண்கள் தேவை. வயது 18-50 தொடர்புகளுக்கு 0773725589